Header Ads



தீயில் எரிந்த, திஹாரிய 'ரிபாத்' கலாச்சார நிலையம் (படங்கள்)


திடீரென ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக நேற்றிரவு (24) திஹாரிய (மஸ்ஜிதுல்) ரிபாத் கல்ச்சரல் சென்றரின் மாணவர்கள் தங்கியிருக்கும் மேல்தளம் முற்றாக எரிந்துள்ளது.

இதில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.