திடீரென ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக நேற்றிரவு (24) திஹாரிய (மஸ்ஜிதுல்) ரிபாத் கல்ச்சரல் சென்றரின் மாணவர்கள் தங்கியிருக்கும் மேல்தளம் முற்றாக எரிந்துள்ளது. இதில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment