Header Ads



சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடுவாராயின் அது தொடர்பில் மகிழ்ச்சி

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியில் பாரிய நெருக்கடி நிலவுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார். 

நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் அது தொடர்பில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் அவருக்கு கட்சியில் அதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள போராட வேண்டி இருக்கும் எனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. போடா கழசெற.

    ReplyDelete
  2. Mr. Muzammil; சஜித் அவர்களை நான் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்குகின்றேன் உங்கள் கட்சியிலுள்ள 20 இலட்சம் வாக்காளப் பெருமக்களையும் அவருக்கு வாக்களிக்க வைக்க உங்களால் முடியுமா? அந்த “தில்” உங்களுக்கு இருக்குமாயின் சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.