Header Ads



இனவாத பிரச்சாரத்தினால், ஜனபோச நிறுவனம் இலவச உணவை நிறுத்தியது


வைத்தியசாலைகளுக்கு வரும் வறிய மற்றும் தூரப் பிரதேச மக்களுக்கு மனிதாபிமான நோக்குடன் முஸ்லிம் தரவந்தர்கள் சிலர் இணைந்து இலவச உணவுகளை விநியோகம் செய்துவந்தனர். இந்த உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பௌத்த இனவாதிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதையடுத்து தற்போது இலவச விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படப் போவது யார்...?




6 comments:

  1. OBATA SATHUTUI THE THEN LOKKUGE

    ReplyDelete
  2. OBATA SATHUTUI THE THEN LOKKUGE

    ReplyDelete
  3. இது தாஜ் ஜால் வருவதை நினைப்பு படுத்துகிறது , நல்லவை தீமைகளாகவும் தீமைகள் நம்மைகளாகவும் தெரியும் யுக முடிவை நோக்கிய பயணம்

    ReplyDelete
  4. Now people can go to Maharaja's home for meals

    ReplyDelete
  5. வெள்ளம் வரும் முன் அணைகட்டிவிட்டார்கள் இல்லையென்றால்டாக்டர் சாபி நிலைமைதான்

    ReplyDelete

Powered by Blogger.