தமிழ் பிரதேச செயலகத்தை தடைசெய்யக்கோரி, முஸ்லிம்கள் சத்தியாகிரகம் போராட்டம்
தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இன்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய அப்பிரதிநிதிகள் இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி சத்தியாகிரகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இப்போராட்டத்தை அரச சார்பற்ற பல்வேறு அமைப்புகளுடன் மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் பங்கெடுத்துள்ளது.
யாரு இன துவேசம் கொண்டவா்கள் நாய் குறைத்து நடக்க போவது ஒன்றும்மில்லை சனநாயகம் எம் பக்கம் என்ன வாப்பா ஒரே பலாயா ஈக்கீ
ReplyDeleteமேன்முறையீட்டு நீதிமன்ரில் இருக்கும் ஒரு வழக்கை,நீதிமன்ரம் தீர்ப்பு வழங்கும் முன்,இந்த இனவாதிகல் குறுக்கு வழியில் பெற நினைப்பது ஒர் சட்டவிரோத நடவடிக்கை.அடுத்தது Sri Lanka வில் ஒரு பிரதேச செயலகம் உருவாக்க சில வரைமுறைகல் உள்ளன் சட்டத்தில் அந்த நியம அளவு கூட அங்கே இல்லை.(மக்கள் தொகை,எல்லை நிர்ணயம்) இது கூட கிடையாது.இப்படி குலரு படி உள்ள நிலையில் Sri Lanka வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை வைத்து தமிழர்கள் குறுக்கு வழிகளை எமக்கெதிராக பாவிப்பது அயோக்கியத்தனம்.நேர்மையற்ற குற்றம்.இது போதாது,அவசர காலச் சட்டம் உள்ள நிலையில் மேடை போட்டு உண்ணா விரதம் இருப்பது,சிறுவர்,பெண்களை பயன்படுத்தி ஊர்வலம் நடத்துவது மிகப் பெரும் குற்றம்.ஆனால் அரசுக்கு அவர்கள் அவசரகால சட்டத்தில் செய்யும் குற்றம்கல் தெரியவில்லை,இதுவே Muslim செய்தால் அது குற்றம்.எனவே சட்டத்துக்கு முரணாக அயோக்கியத்தனமாக பெற முடியாது,நாமும் விட மாட்டோம்.
ReplyDeleteஇந்த இனவாதிகளுக்கு ஞானசார்ரின் treatment தான் சரி
ReplyDeleteAjan உங்கலுக்கு (பயங்கரவாதிகலுக்கு) மஹிந்த தந்த முல்லிவாய்க்கல் shock தான் சாரி
ReplyDelete