Header Ads



யூசுப் முப்தியின், மகன் சட்டத்தரணியானார்


இலங்கையின் மார்க்க அறிஞர்களில் ஒருவரும், ஜம்மியத்துல் உலமாவின் உதவித் தலைவருமான யூசுப் முப்தியின் மகன், ஷேக் உமர் யூசுப் 14.06.2019 அன்று சட்டத்துறை LLB பாடநெறியை நிறைவுசெய்து சட்டத்தரணியாகியுள்ளார்.

அவருக்கு எமது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...!!

7 comments:

  1. Masha Allah -
    அல்லாஹ் இன்னும் பல நூறு சிறந்த சட்டதாரிகளையும் , மருத்துவர்களையும் , விஞ்ஞானிகளையும் ,காவல் துறை , இராணுவத்துக்கும் நம்மிடமிருந்து உருவாக்கி இந்த தேசத்தில் மகிழ்வுடன் சிறந்து வாழ்ந்திட அருள் புரியட்டும். சுல்பிகர்

    ReplyDelete
  2. okay, not only to Yousuf Mufthi son, all the Sri lankan muslima whoever pass out frm LLB college you have to do the same. why your not doing?

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ”அல்ஹம்துலில்லாஹ்” உங்களுக்கு அல்லாஹ் தந்த இந் நிஃமத்தை நம் சமூகத்திற்காக பிரயோசனப் படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  5. May Almighty Allah bless the son of our Great Olama/Human Mufthy Yousuf.
    May this young man be a honest and fair Lawyer and serve all community with dignity. Aameen.

    ReplyDelete
  6. Masha allah வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.