Header Ads



காவி வெறியர்களுக்கு எதிராக, வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்...!

திருமணம் முடித்த இரண்டே மாதத்தில
காவி வெறியர்களால்  கொடூரமாகக் கொல்லப்பட்ட தப்ரேஸ் அன்சாரி!

2 மாதங்களுக்கு முன்னர்தான்
புனேவிலிருந்து தனது திருமணத்திற்காக
ஜார்க்கண்ட் வந்துள்ளார் தப்ரேஸ் அன்சாரி!

24.06.19 அன்று தனது மனைவியுடன்
புனே சென்று ,  தனது புதிய திருமண வாழ்வை தொடர ரயிலில் டிக்கெட் புக் பண்ணியுள்ளார் தர்வேஸ் அன்சாரி!

இந்நிலையில்தான் இந்த படுகொலை நடந்துள்ளது!

அவரது மனைவி இளம் விதவையாக
நின்று கண்ணீர் விடும் நிலையில்
இத்தகைய கொடுமையைச் செய்த
காவி வெறியர்களுக்கு எதிராக
வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்!

1 comment:

Powered by Blogger.