கிரீஸ் பூதத்தின் பின்னணியில் IS பயங்கரவாதிகளே இருந்தார்கள் - சிங்கள ஊடகம் தகவல்
இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இருந்தார்கள் என பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளனர்.
கிரீஸ் பூதம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு வேலையை ஆரம்பிக்கும் போதே பயங்கரவாதி சஹ்ரானின் எழுச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது இராணுவத்தின் பயங்கரவாத சோதனை தொடர்பான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
புலனாய்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையினால், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அது சாதகமான மாறியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் செயற்பாடுகள் குறித்து தெரியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வு பிரிவினை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
Tomorrow you would say that they were even behind the dwarfs.
ReplyDeleteஇனி நாட்டில் நடந்த எல்லா குற்றங்களுக்கும் இப்படி இவ் வி யக் கதி ன் மீ தே பலிசுமத்தி தப்பிக்க பார்ப்பார்கள். கிறீஸ் பூதங்கள் அகப்பட்டு இராணுவ மரியாதையுடன் விடுவிக்கபட்டதை அன்று பலர் கூறியுள்ளனர்.
ReplyDeletegotabaya ilangai ranuwathai waithu saidha seyalai iwangal meedhu paliyai poduhindraner. iwangal walarakaranamum indha gotabaya than.
ReplyDeleteilangai muslimgal ellam serndhu indha gotabayawuku badhuwa seya matarhala
ReplyDelete