Header Ads



"நீ என் மனைவியின், மானத்தை போக்கவா போகிறாய்?"

இன்று 30.05.2019 அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு ஹிஜாபை ஒத்த ஆடையை அணிந்து வந்த மாற்றுமத சகோதரியின் ஆடையை களைய முற்பட்ட பாதுகாப்புப் பிரிவினருக்கு குறித்த சகோதரியின் கணவர் "நீ என் மனைவியின் மானத்தை போக்கவா போகிறாய்?" என சத்தமிட அதனை கேட்ட பௌத்த சகோதரர்கள் பலராலும் குறித்த காவல்துறைக்கு கடும் சொல்லடி.

இஸ்லாமிய சகோதரிகளின் ஆடைகளை களைவதற்கும் இடமளிக்கக்கூடாது. அது அவர்களின் பாதுகாப்பிற்கே என குறித்த சகோதரி கதறல்.

ஏன் இந்த மாற்றம்?????

"புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் குறித்த சகோதரிக்கு அந்த நோயின் தீவிரம் காரணமாக அச்சகோதரியின் கூந்தல்கள் அனைத்தும் உதிர்ந்து கிடந்தன"

இதிலிருந்து என்ன தெரிகிறது? இஸ்லாமிய ஆடைகள் முஸ்லிம், பெண்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் அல்லாதோருக்கும் பாதுகாப்பே!!!!

அல்லாஹு அக்பர்........

4 comments:

Powered by Blogger.