Header Ads



ஈபிள் கோபுர மின் விளக்குகள், அணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுதாபம்

ஈபிள் கோபுர மின் விளக்குகளை அனைத் தனது இரங்களை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை அனைத்து தனது இரங்களை தெரிவித்துள்ளது.

இன்று காலை இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 218 பேர் உயிரிழந்த நிலையில் 450 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸின் ஈப்பில் கோபுரத்தின் அனைத்து விளக்குகளையும் அனைத்து தமது அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.