வில்பத்து குறித்து சர்வகட்சி குழுவை அமைத்து, விசாரணை மேற்கொள்ளுங்கள்
விலபத்து வன சரணாலயம் தொடர்பாக சர்வகட்சி குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன இன்று -23- பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா மாதிரி இரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. அறிக்கை கிடைத்ததும் அதை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம் என்றார்.
Post a Comment