Header Ads



மதுஷ் பற்றி சர்வதேச பொலிஸாரிடம், இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

டுபாய் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரிடமும் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினர் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸ் அலுவலகம் ஊடாக ​டுபாயிலுள்ள சர்வதேச பொலிஸ் அலுவலகத்துக்கு இந்தக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.