Header Ads



யானை தாக்கி உயிரிழந்த பெண், அதிர்ச்சியில் பொலிஸ் அதிகாரி மரணம்

மட்டக்களப்பு சந்திவெளிப்பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், விசாரணைக்காக சென்ற பொலிஸ் அதிகாரி அதனை பார்த்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று -17-  மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.