Header Ads



இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக, ஈவிரக்கம் காட்டாமல் போரிடுவேன் - சர்கோஸி

பிரான்ஸில் குடியேறும் அகதிகள் பிரெஞ்சுக்காரர்களாக முற்றிலுமாக மாறி வாழ வேண்டும் என்று முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கூறினார்.

தலைநகர் பாரீஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறுபான்மையினரின் கொடுங்கோன்மை அகல வேண்டும். பிரான்ஸில் குடியேறுபவர்கள் பிரெஞ்சுக்காரர்களாக வாழ வேண்டும். பிரான்ஸில் குடியேறி பிரெஞ்சுக்காரர்களாகிவிட்டால், அதன் வரலாற்றையும் முன்னோர்களையும் கலாசாரத்தையும் முற்றிலும் ஏற்கிறேன் என்று அனைவரும் கூற வேண்டும். 

பிரான்ஸ் முழுவதும் ஒரே சமுதாயம். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக ஈவிரக்கம் காட்டாமல் போரிடுவேன் என்றார்.

5 comments:

  1. தமிழ் பயங்கர வாதிகளும் அங்குள்ளார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்...

    ReplyDelete
  2. This not good point. This type of speech is Real racism. Make more trouble to France. Sarkozy is responsible What's happening now in France. After his ruled only France devided

    ReplyDelete
  3. Allah oruvene engal paathukaavalan.ivanamaari eththanayo sakadaikala muslimkal parthuvittarkal

    ReplyDelete
  4. இஸ்லாத்தில் பயங்கரவாதமா? அல்லது பயங்கரவாதிகள் இஸ்லாத்தில் இருக்கிறார்களா? எல்லா மதத்திலும் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் எந்த மதமும் பயங்கரவாதத்தைப் போதிப்பதில்லை. இது சில முட்டாள்களுக்கு விளங்கப் போவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.