பொலிஸாரின் ஆக்கங்கள் அடங்கிய சஞ்சிகை (படங்கள் இணைப்பு)
(அஸ்ரப் ஏ சமத்)
பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் அதிகாரிகளின் ஆக்கங்கள் அடங்கிய 'தேச' எனும் முத்திங்கள் இதழ் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் தலைமையில் நடைபெற்றது. நாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் பொலிசாரின் ஆக்கங்கள் இந் இதழில் அடங்கப்பட்டுள்ளன.
இம் இதழின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக் கொண்டார். இந் இதழ் வெளியீட்டு வைபவம் இரகசிய பொலிஸ் அலுவலகத்தின் நடைபெற்றது.
Post a Comment