கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுட...Read More
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்...Read More
மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ள...Read More
பாலஸ்தீனிய தாய் ஹனாடி, காசாவில் உள்ள தனது கூடார தங்குமிடத்தில் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட கடினமான, பழைய ரொட்டித் துண்டுகளை தனது குழந்தைக்கு வ...Read More
முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சர்கள் நேற்றையதினம் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்க...Read More
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடு...Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யப்படவில்லை என்று முன்னிலை சோசலிசக் கட்சி கேள்வி எழுப...Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 22 அன்று சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என சர்வதேச ஊடக வட்டாரங்கள் ...Read More
தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்படடுள்ள, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தனது முன்னைய எஜமான்களை (...Read More
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமத...Read More
ஈரானிய அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தும் அழுத்தத்திற்கு ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது சாத்தியமான பதிலடியாக இருக்குமா என்று அமெரிக்க ஜன...Read More
கொழும்பு இன்று 14-04-2025 இப்படித்தான் காட்சியளித்தது..? உங்களுக்கு பிடித்தது ஆட்களற்ற கொழும்பா..? மனிதர்கள் நிரம்பியுள்ள கொழும்பா...?? http...Read More
அநீதி என்பது, அணையா நெருப்பு. அது அநீதி இழைக்கைப்பட்டவனின் உள்ளத்தில் என்றும் அணையாது எரிந்து கொண்டேஇருக்கும் என்றாவது ஒருநாள் அது அநீதி இழ...Read More
பண்டிகைக் காலத்தின் மூன்று நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் தி...Read More
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி, இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமாகும், இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்...Read More
அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித...Read More
தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் இன்று (14) கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கௌனிகம மற்றும் தொடங்கொட சந்திப்புகளுக்கு அ...Read More
மத்திய காசாவில் வான்வழித் தாக்குதலில் தனது 6 குழந்தைகளை (நேற்று ஞாயிற்றுக்கிழமை, 13 ஆம் திகதி) இஸ்ரேல் கொன்றபிறகு, துக்கமடைந்த பாலஸ்தீன தந்த...Read More
சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார். உலகம் ...Read More
பலாங்கொடை - ருக்மல்கந்துர பகுதியில், வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று பின்னோக்கி இயக்கப்பட்டபோது, வீட்டில் இருந்த 19 மாத கு...Read More
மினுவாங்கொட பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று -13- ...Read More
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235 அமெரிக்க டொலர்களை எ...Read More
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ற...Read More