Header Ads



எரிபொருள் நிரப்பு நிலைய வெடிப்பு, பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம்

Tuesday, April 08, 2025
குருநாகலை, வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்...Read More

எர்டோகான் குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்

Tuesday, April 08, 2025
துருக்கிய அதிபர் எர்டோகன் கீழ்வரும் 3 விடயங்களை குறிப்பிட்டுள்ளார் - இஸ்ரேல் காசாவில் தனது குற்றங்களை நிறுத்திவிட்டு மீண்டும் போர்நிறுத்தத்த...Read More

விளக்கமறியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்த சம்பத், அரசாங்கம் பழிவாங்குவதாக தெரிவிப்பு

Tuesday, April 08, 2025
அரசியல் ரீதியான பழிவாங்கல்களை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய ...Read More

வர்த்தகப் போர் ஆரம்பம் - அதிகம் பாதிக்கப்படுவது இலங்கை

Tuesday, April 08, 2025
அமெரிக்கா பல நாடுகளுக்கு வரிகள் விதிக்க, அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் விதமாக சீனா வரிகளை விதிப்பதையும் தொடர்ந்து வர்த்தகப் போர் ஆரம்பி...Read More

தமிழ் மொழியின் சம அந்தஸ்துக்காக, உரிமைக்குரல் எழுப்பிய அறிஞர் AMA அஸீஸ்

Tuesday, April 08, 2025
- யாழ் அஸீம் - கல்வித்துறை, இலக்கியம், மொழியாற்றல், அரசியல், தமிழ் மொழிப்பற்று, மார்கக்கல்வி,வரலாற்று நோக்கு இவ்வாறு பல துறைகளிலும் புலமை பெ...Read More

முஸ்லிம்களுக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காக என்மீது பழி சுமத்தியுள்ளனர் - பிள்ளையான்

Tuesday, April 08, 2025
நான் ஒரு  விடுதலைப் போராட்டத்தின் முன்னாள் போராளி என்ற காரணத்தினால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பாரிய குற்றச்சாட்டை என்மீது...Read More

கொழும்பில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தை, குழப்பமுயன்ற வெளிநாட்டு பிரஜை யார்..?

Tuesday, April 08, 2025
கொழும்பில் அமெரிக்க தூதரகம்முன் பலஸ்தீன ஆதரவு  போராட்டத்தில் இஸ்ரேலிய கொடுமைகளை நியாயப்படுத்தி, பலஸ்தீன போராட்டத்தை திட்டி, வாக்குவாதம்செய்த...Read More

பிள்ளையான கைது

Tuesday, April 08, 2025
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கை...Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்புடைய நபர்களை, விசாரிக்காமல் பாதுகாக்க முயற்சியா..? அரசாங்கம் வெளியிட்டுள்ள மறுப்பு

Tuesday, April 08, 2025
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடைய நபர்களை விசாரிக்காமல் பாதுகாக்க அல்லது அதைத் தடுக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பின...Read More

பாராளுமன்றத்தில் Dr அர்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்

Tuesday, April 08, 2025
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றில் இன்று -08- உரையாற்றும் போது நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. சபாந...Read More

காஸாவில் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட, குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம்..

Tuesday, April 08, 2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு பலஸ்தீன் - காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் கொடூரமான தாக்குதலில், அக்டோபர்...Read More

வைத்திய ஆலோசனையின்றி மருந்து உட்கொண்டதால் கர்ப்பிணி உயிரிழப்பு

Tuesday, April 08, 2025
அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரின் பரிந்துரையின்றி, அவிசாவளை பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மருந்தை உட்கொண்டதால், மூன்ற...Read More

தேசபந்துவை பதவி நீக்கும் பிரரேணை நிறைவேறியது (முழு விபரம் இணைப்பு)

Tuesday, April 08, 2025
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன...Read More

கொழும்பில் பலஸ்தீன ஆதரவு போராட்டம், மூவின மக்களும் பங்கேற்பு - அமெரிக்க தூதரகம் முன் பலத்த பாதுகாப்பு (படங்கள்)

Tuesday, April 08, 2025
கொழும்பில் உளள அமெரிக்கத் தூதரகம் முன், காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், பலஸ்தினுக்கு ஆதரவாகவும் இன்று, செவ்வாய்கிழமை போராட்...Read More

இந்தியாவில் துபாயின் பட்டத்து இளவரசர் - கட்டிப்பிடித்து வரவேற்றார் மோடி

Tuesday, April 08, 2025
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை இந்தியா சென்றுள்ளார். அவர்களுக்கிடையலான சந்திப்பு புதுடில்லியில்  ...Read More

500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம்...

Tuesday, April 08, 2025
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன...Read More

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தினருடன், ஜனாதிபதி சந்திப்பு

Tuesday, April 08, 2025
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி ...Read More

காசா பேரழிவு நிலையை எட்டியுள்ளது - யுனிசெப்

Tuesday, April 08, 2025
காசா பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து யுனிசெஃப் எச்சரித்துள்ளது, இது ஒரு பேரழிவு நிலையை எட்டியுள்ளது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அதன் ...Read More

சர்ச்சையை கிளப்பியுள்ள பிரதியமைச்சரின் பேச்சு

Tuesday, April 08, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றபோது இலங்கையின் திறைசேரி, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே வைத்திருந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து ...Read More

காசாவில் இருந்து உண்மைகளை உலகத்திற்கு எடுத்துக்கூறும் ஊடகவியலாளர்களின் பணி போற்றத்தக்கது.​​.

Tuesday, April 08, 2025
காசாவில் இருந்து உண்மைகளை உலகத்திற்கு எடுத்துக்கூறும் ஊடகவியலாளர்களின் பணி போற்றத்தக்கது.​​  பாலஸ்தீன டுடே செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர...Read More

கொழும்பு துறைமுகத்தில் கால் வைத்தார் அதானி

Tuesday, April 08, 2025
அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் நிறுவனம் (அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகனொமிக் ஸோன் லிமிடெட்), கொழும்பு துறைமுகத்தின் ம...Read More

வியாழேந்திரன் பிணையில் விடுதலை

Tuesday, April 08, 2025
முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாய் இ...Read More
Powered by Blogger.