Header Ads



சவுதி அரேபியாவில் உள்ள, பில்லியனர்கள் குறித்து வெளியான தகவல்

Thursday, April 03, 2025
சவுதி அரேபியாவில் உள்ள, பில்லியனர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்.   இளவரசர் அல்வலீத் பின் தலால் அல் சவுத் உலகின் பணக்கார அரபு ஆவார். இவரத...Read More

மியன்மார் நிலநடுக்கத்தில் 700 முஸ்லிம்கள் உயிரிழப்பு..? பள்ளிவாசல்கள் நிர்மூலம் - மீட்பு நடவடிக்கைகளை தவிர்க்கும் இராணுவம்

Thursday, April 03, 2025
7.7 ரிக்டர் அள­வி­லான நில­ந­டுக்­கத்தில் பல பள்­ளி­வா­யல்கள் நிர்­மூ­ல­மா­கி­யுள்­ள­தாக உள்­ளூர்­வா­சிகள் தெரி­வித்­துள்­ளனர். மீட்பு நட­வ­ட...Read More

பெற்றோல் குண்டு வீச்சில் உயிரிழந்த குழந்தை பற்றிய மேலதிகத் தகவல் வெளியாகியது

Thursday, April 03, 2025
களுத்துறை, கமகொட வீதி, ரஜவத்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதில் சிறு குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக களுத்துற...Read More

மியான்மாருக்கு தலதா மாளிகையும், மல்வத்து அஸ்கிரிய பீடங்களும் 15 மில்லியன் ரூ. நிதி உதவி

Thursday, April 03, 2025
மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மல்வத்து-அஸ்கிரிய ஆலய...Read More

குழுவொன்றை நியமித்த ஜனாதிபதி

Thursday, April 03, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய  பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்தி...Read More

வக்பு சொத்துக்களை அபகரிக்க நினைப்பவர்கள்

Thursday, April 03, 2025
காலம் உங்களுக்கு பதில் சொல்லும்   சர்வாதிகாரம், கொடுங்கோன்மை   நீண்ட காலம் நீடித்ததாக வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை... வக்பு சொத்...Read More

ஹங்கேரிக்கு சென்ற நெதன்யாகு - பிடித்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை

Thursday, April 03, 2025
காசா போர்க்குற்றங்கள் தொடர்பாக அவரை கைது செய்யக் கோரிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவை அவரும் ஹங்கேரிய அரசாங்கமும் மீறி இஸ்ர...Read More

டிரம்பின் வரி அறிவிப்பு, அச்சப்பட வேண்டியதில்லை

Thursday, April 03, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு , அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்...Read More

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம்

Thursday, April 03, 2025
அரசாங்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான சம்பள அதி...Read More

சத்தாரத்ன தேரருக்கு கடும் எச்சரிக்கை

Thursday, April 03, 2025
ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான், பொது உரைகளில் சமூக பிரள்வான மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறி...Read More

இலங்கை பொருட்களுக்கும் பாரிய வரியை விதித்த டிரம்ப்!

Thursday, April 03, 2025
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.  இது தொட...Read More

பலஸ்தீன ஆதரவு நிகழ்வுகளில், பங்கேற்பவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை

Wednesday, April 02, 2025
  (எம்.மனோசித்ரா) பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை. மாறாக அதனை அடிப்படையா...Read More

2 பெண்களின் சாதாரண படங்களை, நிர்வாணமாக்கி பரப்பிய இளைஞன் பிடிபட்டான்

Wednesday, April 02, 2025
செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம...Read More

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.பீ.எம்.அஷ்ரப்

Wednesday, April 02, 2025
பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள்...Read More

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Wednesday, April 02, 2025
தென்கொரியாவிலுள்ள  இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு...Read More

நீக்கப்பட்டார் சத்தாரதன தேரர்

Wednesday, April 02, 2025
ராஜாங்கனையே சத்தாரதன தேரரை சங்க சபையிலிருந்து நீக்குவதற்கு இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் செயற் குழு தீர்மானித்துள்ளது.  ராஜாங்கனையே சத்தாரதன...Read More

சத்திர சிகிச்சை வைத்தியரின் அசமந்தத்தினால் ஏற்பட்ட மரணம்.. ?

Wednesday, April 02, 2025
- இஸ்மதுல் றஹுமான் -    நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இடம் பெற்ற சத்திர சிகிச்சையில் விஷேட வைத்தியர் ஒருவரின் கவணயீனம் மற்றம் அலட்சிய...Read More

மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் இலங்கை

Wednesday, April 02, 2025
மியன்மாரின் நிலநடுக்க நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக உற...Read More

ஹவுத்திகள் மீதான தாக்குதல்களின் விளைவாக ஈரான் பலவீனமாகிவிட்டது

Wednesday, April 02, 2025
ஹவுத்திகள் மீதான எங்கள் தாக்குதல்கள் பிராந்தியத்தில் சுதந்திரம் மீட்டெடுக்கப்படும் வரை நிறுத்தப்படாது,   இந்தத் தாக்குதல்களின் விளைவாக ஈரான்...Read More

இலங்கையிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் இடம்பெறலாம்

Wednesday, April 02, 2025
மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துற...Read More

இலங்கை வரும் மோடி - கச்சத்தீவை திரும்பப் பெறுமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம்

Wednesday, April 02, 2025
கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று -02- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் சமர்ப்பித்துள்...Read More

8 ஆம் திகதி தேசபந்துவுக்கு ஏற்பபடவுள்ள பரிதாபம்

Wednesday, April 02, 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளு...Read More

தேசியவாத அமைப்புகள் இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து, நடத்திய செயற்பாடுகளை விசாரிக்கவும்

Wednesday, April 02, 2025
இலங்கையில் மதச்சுதந்திர சூழல் குறைவடைந்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திர ஆணைக்குழு (USCIRF) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை ...Read More

இலங்கையில் உருவாக்கப்பட்ட விந்தணு வங்கியின் நிலைமை என்ன..?

Wednesday, April 02, 2025
கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட புதிய விந்தணு வங்கிக்கு வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வங்கியின் ஊடாக ஏற்கனவ...Read More
Powered by Blogger.