Header Ads



ஆட்டோ உரிமையாளர்கள், சாரதிகள் தெரிவித்துள்ள விசயம்

Tuesday, April 01, 2025
எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சார...Read More

மியன்மாருக்கு விரைகிறது இலங்கை மருத்துவக் குழு

Tuesday, April 01, 2025
மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இலங்கை மருத்துவக்குழு ஒன்றை மியன்மருக்கு அனுப்பத் தயாராக இரு...Read More

முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு

Tuesday, April 01, 2025
சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களுக்குப் பொருந்தக்கூடிய முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  குறித்...Read More

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி விரைவில் அம்பலம்

Tuesday, April 01, 2025
ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி குறித்த தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரகலய போர...Read More

வரலாற்றில் முதன்முறையாக முட்டைகளுக்கு வரி

Tuesday, April 01, 2025
இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளுக்...Read More

இன்று முதல் 5,000 ரூபா நிவாரணப் பொதி 2,500 ரூபாய்க்கு விற்பனை

Tuesday, April 01, 2025
 பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதி இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும்.    லங்கா சதொச ...Read More

இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Monday, March 31, 2025
இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது....Read More

முஸ்லீம் இளைஞனின் கைது - NPP அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது

Monday, March 31, 2025
முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சட்டத்த...Read More

எகிப்தில் ஈத் தொழுகைக்கு பிறகு வீதியில் இறங்கி, பலஸ்தீனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மக்கள்

Monday, March 31, 2025
எகிப்தின் கெய்ரோவில் ஈத் அல்-பித்ர் தொழுகைக்குப் பிறகு, காசாவின் மக்கள் இடம்பெயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவை வெள...Read More

நிலநடுக்கம் ஏற்பட்டால், கொழும்பிலுள்ள உயரமான கட்டிடங்களின் நிலை என்ன..?

Monday, March 31, 2025
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள வானளாவிய கட்டிடங்கள் பூகம்பத்திலிருந்து தாங்கும் சக்தி கொண்டது. ஏனெனில்,  அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்...Read More

மக்களுக்கு அதிர்ச்சி - இன்று நள்ளிரவு திடீரென உயரும் கேஸ் விலை

Monday, March 31, 2025
லாஃப்ஸ் எரிவாயு விலை இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கிறது. இதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாய் அதிகரித்த...Read More

இலங்கை அரசாங்கத்திடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

Monday, March 31, 2025
மியன்மாருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளிக்கிழ...Read More

'அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்' என கடிதம் எழுதிவைத்து விட்டு விபரீத முடிவு

Monday, March 31, 2025
  கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அற...Read More

பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலில் 6 வயது சிறுவன் பலி

Monday, March 31, 2025
 களுத்துறை, கமகொடபர, ரஜவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் தீக்காயங்களுக்கு உள...Read More

பால் தேநீர், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் விலைகள் அதிகரிப்பு

Monday, March 31, 2025
பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள்  இன்று திங்கட்கிழமை (31) நள்ளி...Read More

ஈஸ்டர் தாக்குதல் - பண்டிகைக்கு முன் பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவர்

Sunday, March 30, 2025
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் பல பொறுப்பான நபர்கள் அம்பல...Read More

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 334 அணுகுண்டுகளைப் போல சக்தி வாய்ந்தது

Sunday, March 30, 2025
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 334 அணுகுண்டுகளைப் போல சக்தி வாய்ந்தது என, அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச...Read More

இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

Sunday, March 30, 2025
எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. அனைவரும் ஒன்றிணைந்து சுபீட்சத்தை நோக்கி முன்னேறுவோம்!  ஒரு மாத காலமாக நோன்பு நோ...Read More

ரமழான் கேள்வி - 29

Sunday, March 30, 2025
A, மறுமை நாளில் முஃமினின் தராசில் வேறெதற்கும் இல்லாத அளவுக்கு  மிகக் கனதியான இருக்கும் ஒரு விடயத்தைப்  பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார...Read More

ஸ்டிக்கர் ஒட்டி கைதான றுஷ்டி, பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

Sunday, March 30, 2025
கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் 22/03/2025 அன்று  கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களி...Read More

உங்கள் அனைவருக்கும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

Sunday, March 30, 2025
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்...Read More

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டினால், அனுரகுமார ராஜாவுக்கும் வலிக்குது...

Sunday, March 30, 2025
 உள்ளதை சொல்றேன் அங்க அடிச்சா, இங்க ஏன் வலிக்குது..? இஸ்ரேல் வெள்ளை உலக ஏகாதிபத்திய நாடுகளின் செல்ல பிள்ளை. இந்த "செ-பிள்ளை" செய்ய...Read More

ஈத் முபாரக் கூறி, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயங்கள்

Sunday, March 30, 2025
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய  நாட்...Read More

நோன்புப் பெருநாளுக்காக கைகளை அலங்கரித்திருந்த பெண் தாக்குதலில் தியாகியானார்

Sunday, March 30, 2025
நோன்புப் பெருநாளை கொண்டாட இன்று ஞாயிற்றுக்கிழமை தனது கைகளை அலங்கரித்திருந்த பெண், இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் தியாகியாகியுள்ளார்.Read More
Powered by Blogger.