அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று -28- ...Read More
(எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை ...Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவ...Read More
அனுராதபுரம், எப்பாவல, பகுதியில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்....Read More
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அத...Read More
கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனவும், வரி செலுத்த வேண்டியிருந்தால், சட்ட ரீதியாக செயல்பட வேண்டும் என்...Read More
2/3 பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையும் வைத்துக் கொண்டு பணியை சரியாக செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு கிராமத்து அதிகாரத...Read More
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீது 25 சதவீத வரியை விதித்தமையை தொடர்ந்து ஆசிய வாகன களஞ்சிய சந்தைகளில் வீ...Read More
யூத விரோதிகள் இஸ்ரேலை அழிக்க முயல்வது மட்டுமல்லாமல், நவீன மிதவாத அரபு நாடுகளையும் அழிக்க விரும்புகிறார்கள். அக்டோபர் 7 அன்று, படுகொலை எங்களை...Read More
ஜூலை 09, 2022 அன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை அழித்த தாக்குதல் மற்றும் தீயணைப்புப் படையினரின் பண...Read More
யா அல்லாஹ், நீ மன்னிப்பவன், மன்னிப்பையே விரும்புபவன், எனவே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக...! லைலத்துல் கத்ர் இரவை தேடும் நாட்களில் அதி...Read More
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம். ஆகவே, கிழக்கு மாகாண சபையை த...Read More
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SL...Read More
ஒரு கிரிக்கெட் முகாமில் ஒன்றாகப் பங்கேற்கும் போது, அங்கு விளையாட வந்த பத்து வயது சிறுவனைக் காண்கிறார். அவனிடம் இயற்கையாகவே பல திறமைகள் இரு...Read More
ஒரு இஸ்ரேலிய சிப்பாய் இந்த ஊனமுற்ற மனிதனுக்கு தனது பிஸ்கட்டை சாப்பிட வாய்ப்பளிக்கவில்லை. சிப்பாயின் குண்டு வேகமாகச் சென்றது, திறக்கப்படாத பி...Read More
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் போது பலத்த மின...Read More
வாரியப்பொலவில் இலங்கை விமானப்படையின் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத...Read More
ரமலானின் 27வது இரவில் மஸ்ஜித் அல் ஹரமில் மொத்த வழிபாட்டாளர்கள் மற்றும் உம்ரா செய்பவர்களின் எண்ணிக்கை 3.4 மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக இ...Read More
காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் பெயர்களையும் வயதையும் ஐரிஷ் ஆர்வலர் மேரி எவர்ஸ், பாலஸ்தீனியக் கொடியின் ...Read More
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித...Read More
பதுளை மாவட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று ஊழல் குற்றச்சாட்...Read More
இலங்கையில் 63% மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமை கவலைகளை எழுப்புகிறது என சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே கூறியுள்ளார். சுகாத...Read More
கோழிக்கு பெயின்ட் அடிச்சி, அதனை கிளியெனக் கூறி, 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பிலான செய...Read More