Header Ads



இலங்கையில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தாயினதும், மகனினதும் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்

Tuesday, March 25, 2025
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த...Read More

வியாழேந்திரன் கைது

Tuesday, March 25, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்ட...Read More

அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டமையால் அதிகாரிகளுக்கு அதிகாரிகள் மன உளைச்சல்

Tuesday, March 25, 2025
  மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் ...Read More

எங்களை வெளியேற்றச் சொன்னால் அதன் வலி எப்படியிருக்கும்

Tuesday, March 25, 2025
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை அமெரிக்க நடிகை கண்டிக்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸில் நிகழ்வொன்றில் நடிகை ஹன்னா ஐன்பிண்டர்,  'காசாவில் 65,000க்க...Read More

சியோனிச எதிரி மிகக் கொடூரங்களைச் செய்கிறான், போரை நிறுத்த தலையிடுமாறு ஹமாஸ் கோரிக்கை

Tuesday, March 25, 2025
காசாவில் உள்ள ஹமாஸ் நடந்து வரும் “கொடூரமான படுகொலைகளை” கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதே நேரத்தில் சர்வதேச சமூகம் இஸ்ரேலை கட்டுப்...Read More

மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம், தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

Tuesday, March 25, 2025
இலங்கையின் பல பகுதிகளில் பதிவான, துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர்...Read More

பாராளுமன்றம் மூலம் பறிக்கப்படவுள்ள தென்னக்கோனின் பதவி

Tuesday, March 25, 2025
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்ற உறுப்ப...Read More

பெண்ணின் நிர்வாணப் படங்களை, ஊடகங்களில் பதிவேற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள்

Tuesday, March 25, 2025
ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து, அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு பரப்பிய சம்பவம் தொடர்பாக,  ...Read More

டியூட்டரிகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

Tuesday, March 25, 2025
(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.0...Read More

ரமழான் கேள்வி - 24

Tuesday, March 25, 2025
A, அல்குர்ஆனில் முதல் ஐந்து வசனங்கள் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தை  சுருக்கமாக குறிப்பிடுக. B, அன்னை உம்மு சல்மா (ரழி) அவர்களின் இயற்பெயர் என்ன ...Read More

டாக்டர் முஹம்மது ரிஷாத் கௌரவம் பெற்றார்

Tuesday, March 25, 2025
இலங்கையில் முதல் தடவையாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ பேராசிரியராக முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட டாக்டர் முஹம்மது...Read More

இலங்கையில் போர் வீரர்களுக்கு எதிராக UK தடை - NPP அரசாங்கம் மௌனம் காக்கிறதா..?

Tuesday, March 25, 2025
இலங்கையில் உள்ள போர் வீரர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்ததுள்ளமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ப...Read More

பலஸ்தீனியக் குழந்தைகள் பசியால் கதற, அருவருப்பான செயலை UAE தவிர்த்திருக்கலாம்

Tuesday, March 25, 2025
படங்களில் காணப்படுவது சியோனிச இஸ்ரேலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இஃப்தார் விருந்தாகும்... அ...Read More

ஐரோப்பா செல்லவிருந்த 10 பேர் இலங்கையில் கைது

Tuesday, March 25, 2025
ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்வதற்காக இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள், கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் குடிவர...Read More

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

Tuesday, March 25, 2025
யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி , சித்தரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலி...Read More

முன்னாள் சபாநாயகர் குறித்தும், அவரது மகள் பற்றியும் வெளியாகியுள்ள தகவல்

Tuesday, March 25, 2025
பாராளுமன்ற வாகனங்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் சபாநாயகர் ஒருவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் ம...Read More

கருணா உள்ளிட்ட 4 பேர் பிரிட்டனுக்கு பயணம் செய்ய தடை

Monday, March 24, 2025
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சிய...Read More

முஸ்லிம் சமூகத்திற்கு காசா ஊடகவியலாளரின் வசியத்

Monday, March 24, 2025
இன்று -24- படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர் ஹோசம் ஷபாத்தின் இறுதிச் செய்தியை அவரது சக பத்திரிகையாளர் வெளியிட்டார், அதில் கூறப்பட்...Read More

3 வது வகுப்பு பிள்ளைகள் நோன்பு வைத்திருப்பதை பார்த்து, நோன்பு பிடிக்கும் தலைமைய ஆசிரியர் ராஜீவன்

Monday, March 24, 2025
இந்தியாவைச் சேர்ந்த  ராஜீவன் கோழிக்கோடு மாவட்டம்  வளயம் அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றுபவர்.   ரமலான் மாதம் துவங்கியது முதல்  த...Read More

எலான் மஸ்கின் இணைய சேவை, தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Monday, March 24, 2025
இலங்கையில் எலான் மஸ்கின்  “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா...Read More

காசாவில் ஒரேநாளில் 2 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு - தியாகிகள் 208 ஆக உயர்வு

Monday, March 24, 2025
காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர் ஹோசம் ஷபாத் கொல்லப்பட்டார் வடக்கு காசாவில் அவரது காரை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய ...Read More

O/L பரீட்சைக்கு இன்று தோற்றிய, 80 வயது முதியவரின் குமுறல்

Monday, March 24, 2025
தற்போதைய கல்வி முறையின் கீழ், 16 வயதுடைய மாணவர்களுக்கு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பொறியியலாளர்களுக்கு வழங்கப்படும் கணித வினாத்தாளை எழுத ...Read More

உலக சாதனை படைத்த மைத்திரிபால

Monday, March 24, 2025
உலகிலேயே அதிக வழக்குகளைக் கொண்ட நபர் தான் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் மற்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப...Read More

மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் - அதிபர் கைது

Monday, March 24, 2025
குருநாகல் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் வதிவிடக் கல்வியை பெற்று வந்த பத்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, தாக்கி, காயப்படுத்...Read More
Powered by Blogger.