பாலஸ்தீன புகைப்பட பத்திரிக்கையாளர் சயத் அபு அல்-நபன், மத்திய காசா பகுதியில் உள்ள அல்-நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய ஸ்னைப்பர்களால் சுட்ட...Read More
சுவிட்சர்லாந்திலுள்ள ட்ராவல் ஏஜன்சி ஒன்றிற்கு, சுமார் 750 பேர் கையில் எக்கச்சக்கமான பணத்துடன் சென்றதைத் தொடர்ந்து பொலிசாருக்கு சந்தேகம் ஏற்ப...Read More
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக இந்த நடவடிக்கை எட...Read More
கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்று இரவ...Read More
செசி இலக்கம் மற்றும் இயந்திரம் என்பவற்றை மாற்றி சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்த வலையமைப்பு ஒன்று...Read More
(எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட வேறு கட்சிகளுடன் இணைந்தவர்கள் மற்றும் கட்சியில் இ...Read More
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில், குளிர்பான போத்தலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய்யை அருந்திய குழந்தை ஒன்று உயிரிழந்தது. சம்பவத்தில் ஒன்றரை...Read More
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி விளம்பரம் தொடர்பில் தொழிலாளர் மற்றும...Read More
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்...Read More
கலிபோர்னியா தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தங்கள் உயிர்களை இழந்தவர்களுக்காக, அவர்களது குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுக்காக, காயமடைந்...Read More
தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாக கூறிய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 50 கோடி ரூபா பணம் பெற்றதாக வெளியான செய்தியை மறுப்பதாக,...Read More
இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பி.ஐ.பீ.ஏ எனப்படும் அந்த ...Read More
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30...Read More
அமெரிக்காவில் தீயினால் ஏற்பட்டுள்ள, பேரிழப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள சாம்பல் காட்சிகள் https://www.facebook.com/share/v/...Read More
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஸானி அனுசா ரோஹதீர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரை பணியிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்ப...Read More
ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் பரிசீலிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று -09- நடைபெற்ற கட்சியின...Read More
கொரிய வேலைவாய்ப்புகளுக்கான E8 விசா வகைக்காக முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒரு சட்டவிரோத ...Read More
சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் போலி அடிப்பகுதியில் 25 கிராமுக்கும் அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்...Read More
லெபனானின் புதிய அதிபராக ஜோசப் அவுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லெபனான் நாட்டின் அதிபராக லெபனான் ராணுவ தளபதி ஜோசப் அவுன் தேர்ந்தெடுக்கப்பட்டத...Read More
காவல்துறை பணியில் மிகவும் சவாலான கடலோர காவல்படையில் பணிபுரிய பெண் காவலர்கள் தயங்கும் நிலையில் பொன்னாணி கடலோர காவல் நிலையத்தில் தலைமை பொறுப்ப...Read More
இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர...Read More
187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை - கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு வி...Read More
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவத...Read More