நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை சடுதியாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூ...Read More
குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்க...Read More
இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையி...Read More
லாரன்ஸ் லுவல் என்பவர் தெற்கு சூடானைச் சேர்ந்த கோடீஸ்வரர். நாட்டின் வருமான வரித்துறை அவரது வருமானங்கள் பற்றிய ஆதாரங்களை விசாரிக்க வருவதை அறி...Read More
பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு த...Read More
ஜனாதிபதியின் தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...Read More
அமைச்சர் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள...Read More
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்திய கிளர்ச்சிக்குப் பின்னர், சிரியாவின் புதிய தலைவரான அஹ்மத் அல்-ஷாராவை கைது செய்பவருக்கு 10 மில்...Read More
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தங்கள் வீட்டை அழித்ததை அடுத்து, ஆயிஷா அல்-கஸ்ஸாஸ், கான் யூனிஸில் உள்ள அல்-மவாசி பகுதியில் அமைந்துள்ள கூடாரத்த...Read More
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் இன்று (20) திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த அகதிகள் மீது இ...Read More
நாட்டிலுள்ள மோசடியான தனியார் கல்வி நிறுவனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என பிரதமர் ...Read More
மூன்று கட்டங்களின் கீழ் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதால் அது எமது டொலர் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மத்திய வங்கியின் ஆளு...Read More
களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செ...Read More
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற...Read More
- ஹஸ்பர் - மியன்மார் - ரோஹிங்ய நாட்டை சேர்ந்த 115 நபர்கள் படகு மூலம் இலங்கை கடற்பரப்பின் முல்லை தீவு பகுதியில் நேற்று (19)கடற்படை மீனவர்கள் ...Read More
சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடி...Read More
பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த நாட்டின் பிரதேசத்தை எவருக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எ...Read More
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இன்று வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் உபகரணங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...Read More
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் இன்று (20) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் (EGM) கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளத...Read More
இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய போர் குற்றவாளிகளை உடனே வெளியேற்று, பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடனே நிறுத்து, இலங்கை அமெரிக்க தூத...Read More
(அஸ்லம் எஸ்.மெளலானா) காலம்சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனை மாநகர சபையி...Read More