தேர்தல் பிரசார மேடைகளில் சுமந்திரனின் பெயரைத் தவிர்த்து முடிந்தால் ஏனைய கட்சிகள் உங்களது தேர்தல் பரப்புரைகளை செய்யுங்கள் பார்க்கலாம் என தமிழ...Read More
திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடு...Read More
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின்...Read More
- எஸ்.கீதபொன்கலன் - திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (...Read More
2007 டிசம்பர் 01ஆம் திகதிக்கும் 26ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் அம்பாறை ஜி. புஞ்சி நோனா என்ற பெண்ணின் மகனுக்கு, இலங்கை மின்சார சபை...Read More
மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் நிர்மாணப் பகுதிக்கு வந்த ஆயர் ஜெரோமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், கிராம மக்கள...Read More
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறியதையும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க என்ன செய்கிறார் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்ற...Read More
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அம...Read More
தனது இல்லத்தை சோதனையிட்டமை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தேசிய அமைப்பாளர் சுஜீவ சேனசிங்க, வலான ஊ...Read More
2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, இலங்கையின் கடவுச்சீட்டு 94 வது இடத்தில் உள்ளது. அதன்படி, இலங்கை க...Read More
(பாறுக் ஷிஹான்) யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் ...Read More
சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிபாகங்களை இணைத்து பொருத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிசொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்...Read More
இந்த உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் சிக்கலான நிர்வாகப் பணிதான் வீட்டு வேலைகளை நிர்வாகிப்பதாகும். கற்பித்தல் ஒரு பணி என்போம், பயிற்றுவித்த...Read More
நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்...Read More
தேர்தலில் தோல்வி அடைந்தால் வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...Read More
இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப...Read More
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலு...Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நிமித்தம் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட...Read More
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் ...Read More
அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் முகவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் தி...Read More
இரட்டை நோபல் உலக சாதனை பெற்ற அரணாயக்க தல்கஸ்பிட்டிய மு.ம.வி ஆசிரியை நஸீரா உம்மா தாய்மொழியான தமிழ் மூலம் இரட்டை நோபல் உலக சாதனையை செய்த, தனத...Read More
UNRWA மீதான தடை இஸ்ரேலை பாதுகாப்பானதாக மாற்றாது. இது காசா மக்களின் துன்பத்தை ஆழமாக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ர...Read More
எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக விலை திருத்தம் தொடர்பில் சுயாதீனமான தீர்மான...Read More