Header Ads



கடவுச்சீட்டு பெற விரும்புபவர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு

Monday, October 28, 2024
அத்தியாவசியமாக தேவை என்றால் மாத்திரம் கடவுச்சீட்டு பெற வருமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில்...Read More

பெருந்தொகை பணம் அச்சிடு, கோட்டாபய யுகம் நினைவிற்கு வருவதாக ரோஹினி தெரிவிப்பு

Monday, October 28, 2024
அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தீயுள்ளார்....Read More

JVP யிலிருந்து பிரிந்தவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

Monday, October 28, 2024
முன்னிலை சோசலிஸக் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. சில நாடுகளின் அனுபவத்திற்கு ஏற்ப கடன் மறுசீரமைப்பு...Read More

காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்

Monday, October 28, 2024
காசாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைக்கான ஆதாரங்களை, தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தாக்கல் செய்துள்ளது என்று ஜனாதிபதி சிரில்...Read More

மானிட குலத்திற்கு எதிரான இஸ்ரேலின் கொடிய போரில்

Monday, October 28, 2024
மானிட குலத்திற்கு எதிரான இஸ்ரேலின் கொடிய போரில் காசா - ஜபாலியா முக்கிய இடம் வகிக்கிறது. அங்கு இஸ்ரேல் மாதங்களாக சண்டையிட்டு வருகிறது. எனினும...Read More

நோய் நிலைமையினால் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத வீரவன்ச

Monday, October 28, 2024
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு போரா...Read More

வீடுகளை கையளிக்காத 14 முன்னாள் அமைச்சர்கள் விபரம்

Monday, October 28, 2024
முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் வாகன விபத்...Read More

மகசீன் சிறைச்சாலையிலிருந்து ஜொன்ஸ்டன் அறிக்கை

Monday, October 28, 2024
 என்னை சிறையில் அடைப்பதன் மூலம் எனது அரசியலை முடக்கி விட முடியாது என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிறையில் இருந்...Read More

யார் பிறரை நோவிக்காமல், புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள்...

Monday, October 28, 2024
லெபனானின் மிகப்பெரிய பணக்காரனான எமில் பூஸ்தானி என்பவன் தலைநகர்   பெய்ரூட்டை அண்டிய அழகான ஒரு மலைக்  குன்றில், தான் இறந்த பிறகு தன்னை அடக்கவெ...Read More

யா அல்லாஹ் நீயே போதுமானவன் - காசாவில் தியாகிகள் 42,000 ஆகவும், காயப்பட்டோர் 101,110 ஆகவும் உயர்வு

Monday, October 28, 2024
இஸ்ரேலிய இனப்படுகொலையின் 388 வது நாளில் காஸாவில் சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு ⭕ இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கடந்த 24 மணி நேரத்தில் காசா...Read More

இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்தது, செயற்கைக்கோள் நுட்பத்துடன் புதிய வரைபடம்

Monday, October 28, 2024
இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார். கடலாக இருந்த துறை...Read More

உங்கள் வட்ஸப் கணக்கு, இப்படியும் ஹேக் செய்யப்படலாம்

Monday, October 28, 2024
இலங்கையில்  வாட்ஸ்அப் கணக்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து  வருகிறன.  இணையக் குற்றவாளிகள் பொதுமக்களின் கணக்குகளுக்கான அணுகலைப் பெ...Read More

அறுகம்பே தொடர்பில் அமெரிக்க தூதுவரின் அறிவிப்பு

Monday, October 28, 2024
இலங்கைக்கு கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா ஆலோசனையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திரு...Read More

பொய் வாக்குறுதிகளை கூறிய NPP க்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்காதீர்கள் - சஜித்

Monday, October 28, 2024
நிர்க்கதிகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு தேர்தலில் வாக்குறுதியளித்தபடி மக்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களை குறைப்...Read More

ரணிலின் பொய் வாக்குறுதி, அம்பலப்படுத்தும் ஹரினி

Monday, October 28, 2024
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும்...Read More

இலங்கை அரபு எழுத்தணி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி

Monday, October 28, 2024
இலங்கை அரபு எழுத்தணி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி நிகழ்ச்சி முடிவுற்றது. இந்நிகழ்ச்சி ரத்மலான நெஸ்ட் எக...Read More

ஈஸ்டர் தாக்குதலில் அரசப் புலனாய்வுக்கு தொடர்பென்பது பொய் - கம்மன்பில

Monday, October 28, 2024
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இலங்கையின் அரசப் புலனாய்வுத் துறையினர் செயற்பட்டதாக கூறுவது முற்றிலும் போலியான ஒரு குற்றச்சாட்டு என முன்னாள் ...Read More

ஈஸ்டர் தாக்குதல் - நீதிபதி இமாம் விசாரணைக் அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

Monday, October 28, 2024
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கடந்த வாரம் தெரிவித்ததைப் போன்று, இன்று (28) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தல...Read More

முட்டையின் விலைகளில் மாற்றம்

Monday, October 28, 2024
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத...Read More

அதிகாலையில் ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் மடக்கிப் பிடிப்பு

Monday, October 28, 2024
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி  செலுத்திய நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தள...Read More

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அநுரகுமாரவின் சாட்டையடி

Monday, October 28, 2024
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பது...Read More

அறுகம்பையின் தற்போதைய நிலவரம்

Monday, October 28, 2024
அறுகம் வளைகுடா சுற்றுலா வலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வழக்கத்திற்கு மாறான எந்தக் குறைவும் இல்லையென்றாலும், தற்போது ப...Read More

பலஸ்தீனம் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால்...

Monday, October 28, 2024
பாலஸ்தீனம் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால், அவர்களிடம் சொல்லுங்கள்:  அங்கே ஒரு ஷஹீத் இருப்பார், அந்த சஹீதுக்கு ஷஹீதாக இருக்கும் இன்னொரு  ஷஹ...Read More

சம்பிக்கவும், ஜயசுமனவும் சஜித்துடன் இல்லை - NPP யால் தனித்து ஆட்சி செய்யமுடியாது

Monday, October 28, 2024
தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் ஆட்சி செய்யமுடியாது என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள்  சொல்லியிருப்பதுடன் சிறுபான்மை மக்களுக...Read More

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

Monday, October 28, 2024
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  முன்னதாக 2025 ஜனவரி முதல் ...Read More
Powered by Blogger.