2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமெ...Read More
லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் கொலை வழக்கு விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்ததன் காரணமாகவே, இவற்றை தவிர்த்து பிரதான 7 ...Read More
அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால்...Read More
அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொ...Read More
கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பதின்ம வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெப்பிலியான பி...Read More
கடந்த 2023ஆம் ஆண்டு மட்டுமே HIV எயிட்ஸ் தொற்றால் சுமார் 1,327 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு தேசிய எயிட்ஸ் தினத்தை முன...Read More
நாட்டை கடன் பெற்றே முன்னெடுத்துச் செல்ல நேரிட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆட்சிப் பொறுப்...Read More
நுவரெலியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரான கன்னியாஸ...Read More
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வழமையான சலுகைகளை மறுப்பதாக மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி...Read More
ஹெஸ்பொல்லாவின் துணைப் பொதுச்செயலாளர் நைம் காசிம் தொலைக்காட்சி உரையில், லெபனான் ஹெஸ்பொல்லா குழு சமீபத்திய அடிகளில் இருந்து முழுமையாக மீண்டுவ...Read More
நாடாளுமன்றத் தேர்தலையடுத்தே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவிக்காலம் ஐந்து வருடமா, ஒரு வருடமா இல்லை ஆறு மாதமா என உறுதிப்படுத்த முடியுமென ஐ...Read More
பாராளுமன்ற உரை பெயர்ப்பாளராக, ஆசிரிய ஆலோசகராக, நூலாசிரியராக, சமூக சிந்தனையாளராகப் பணிபுரிந்த அல்ஹாஜ் மர்ஹும் எம்.எம். றாசிக், கடந்த ஆகஸ்ட் ம...Read More
புத்தளம் மதுரங்குளிய கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரு வார காலப்பகுதியில் திடீரென உயிரிழந...Read More
பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண க...Read More
பாலஸ்தீனம் - ரமல்லாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் குடும்ப புகைப்படம் இது, 1914 ஆம் ஆண்டு இது பிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்ற வாச...Read More
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலை உயரும் பட்சத்தில் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக ...Read More
நீங்கள் படத்தில் மீனின் வாயில் காண்பது, அதன் நாக்கு அன்று. மாறாக (Cymothoa exigua) என்ற ஒரு வகை ஒட்டுண்ணியாகும். இந்த ஒட்டுண்ணியானது, மீனின...Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு அதிக சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது பற்றி ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் முயற்...Read More
ரூ. 3.5 பில்லியன் வரி செலுத்தத் தவறியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் ...Read More
ஈரானின் துணை தலைமை தளபதி தெரிவித்துள்ள விடயம் இஸ்ரேல் புவியியல் ரீதியாக ஈரானின் சிறிய மாகாணங்களில் ஒன்றின் அளவு என்று கூறுகிறார். அவர் மேலும...Read More
தான் தேர்தலில் தோல்வியடையப் போவதை ரணில் விக்ரமசிங்க நன்றாகவே உணர்ந்திருந்தார். அத்துடன் சஜித் பிரேமதாசவுடன் இருந்த பேதம் காரணமாக சஜித் பிரேம...Read More
நாம் வழங்கியுள்ள உறுதிமொழிகளுக்கேற்ப இலஞ்சம், ஊழலுக்கு சிறிதளவும் இடம் வழங்கப்படாது. இலஞ்சம், ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்க...Read More