ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய ...Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு, முன்னாள் நாடா...Read More
பல முன்னாள் அமைச்சர்களுக்கு கொழும்பில் வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பந...Read More
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 58 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக...Read More
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதி...Read More
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (PCoI) அறிக்கை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்துமாறு ஸ்ரீ லங்கா ...Read More
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களை இம்முறை பொதுத் தேர்தலில் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரசாரச் செயலா...Read More
அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளார். அலி சப்...Read More
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, சகல மாவட்டங்களிலும் பொது சின்னத்தி...Read More
திருமதி நைமா வஹ்பி சுல்தான் தனது 86வது வயதில் குர்ஆனை மனனம் செய்து முடித்தார், அவர் 50 வயதை அடைந்த பிறகு, தங்கள் பயணத்தைத் தொடங்கிய தனிநபர்க...Read More
ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமையப் பெற்றுள்ள கொரோனா மையவாடியில் புதிதாக நிர்மாணம் பெற்ற “பைத்துல் ஹைரா” பள்ளிவாசலும் அதனுடன் கூடிய பல்தேவை கட்டட ...Read More
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த சகல தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமையல...Read More
நண்பனின் காதலியை சந்திக்க சென்ற பாடசாலை மாணவனை , குழுவொன்று கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நாலந்தவத்தை பிரதேசவாசிகளும், உயிர...Read More
(எப்.அய்னா) அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து சமூகத்தை காட்டிக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ...Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரி...Read More
(எம்.வை.எம்.சியாம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வதென்பது பெரிய விடயமல்ல. அதனை செ...Read More
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவ...Read More
பிற்போடப்பட்ட 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விரைவில் நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணை...Read More
காஸா மற்றும் லெபனானில் நடைபெறும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று நாம் ஒன்றுபடாவிட்டால், நாளை மற்ற இஸ்லாமிய நாடுகளின் திருப்பம் வரும் என்ற...Read More
நம் வாழ்வில் மிகவும் ஆபத்தான திருடன் யார் தெரியுமா...? நம் பொன்னான காலநேரம் தான். காலநேரம் என்பது விலைமதிக்க முடியாத மூலதனம், காசு பணத்தால்...Read More
நீர்கொழும்பில் இருந்து காணாமல் போன ஒரு ஆண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன தமது மகள் ...Read More
முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் இளைய சகோதரர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை பிரத...Read More