இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவர் யாகோவ் அமிட்ரார், ஹமாஸை அழிக்கும் இஸ்ரேலின் போர் காலவரையின்றி நீடிக்கலாம் என்று கூறிய...Read More
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு கொள்கைக்கு முரணாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டார் என ஸ்ரீலங்...Read More
தாம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் அஷு மாரசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சிறிலங்கா பொது...Read More
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக இருந்த நிலையில், இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இந்திய தகவல்...Read More
அனுராதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களில் 5 சிறுமிகள் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற...Read More
கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்துவதற்காக தானியங்கி அமைப்பின் ஊடாக பணம் வசூலித்த நிறுவனம் 90 மில்லியன் ரூபாவை கொழும்பு மாநகர சபைக்கு செலுத்த...Read More
தனது அயராத அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட வாசிம் அபு ஷபான், ஜூலை 31 அன்று ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் பாலஸ்தீனத் தலைவருடன் இஸ்ரேலால் படுகொலை செய...Read More
இதுவரையில் நடைமுறையிலிருந் இருந்துவரும் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு கம்பெனிகளால் கையாளப்பட்டு வந்த இலங்கைக்கான முறைகேடான இணைய வழி E-வீசா தொடர்...Read More
இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் ...Read More
ஜெரூசலம் மஸ்ஜித்துல் அக்ஸா இமாம் ஷேக் எக்ரிமா சப்ரி இன்று -02- ஜெருசலேமில் உள்ள அவரது வீட்டில் இருந்து இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டி...Read More
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியி...Read More
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 153 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள்...Read More
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (02) வருகை தந்த கப்பலை இலங்கை கடற்ப...Read More
வெளிநாட்டில் வசிக்கும் கணவனால் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மூன்று நிமிடத்திற்குள் மற்றுமொரு வங்கிக...Read More
அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், இஸ்ரேல் என்ற பெயரில் அமெரிக்கா ஈரானுடன் நேரடிப் போருக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். செனட்டர் ...Read More
சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச புனித அல்-குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கையைச் சேரந்த இளம் ஹ...Read More
கத்தாரின் தோஹாவில் உள்ள இஸ்மாயில் ஹனியேவின் கபுறு இது ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை...Read More
மாகந்துர ஜனஉதாகம கிராமத்தில் வீடொன்றில் இருந்த நாய் மற்றும் நான்கு நாய்க்குட்டிகளை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. நேற்று (01) பிற்பகல், ...Read More
இன்றைய -02- வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அல்-அக்ஸா மசூதியில் அவர் ஆற்றிய உரையின் போது, அல்-அக்ஸா பள்ளிவாசல் இமாம் ஷேக் இக்ரிமா சப்ரி பாலஸ்தீன...Read More
அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா...Read More
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது...Read More