கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பிரதான வீதி ஒன்றின் பாதையில் பாரிய குழி ஒன்று தோன்றியுள்ளது. வீதியின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இ...Read More
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பலியான ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும்...Read More
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்த...Read More
கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொல...Read More
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் கட்சியை விரிவுபடுத்தும் நட...Read More
தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது. விமான நிலைய சேவை முகவர் ...Read More
பொலன்னறுவை வலேகடை பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில் தொல்பொருட்களை தோண்டுவதற்கு பயன்படுத்திய கருவிகள் மற்றும் நவீன கார் என்பனவற்றுடன் ஜனாதிபதி ...Read More
(ஏ.ஆர்.ஏ.பரீல்) நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம் விவாக விவாகரத்து உட்பட ஏனைய விவாகரத்துகள் தொடர்பில் கலந்துரை...Read More
- அன்ஸிர் - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித...Read More
கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் 19 வயது டைய இலங்கை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைப்...Read More
ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு இணங்கி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் ...Read More
கனடாவில் தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்திற்கு அறிமுகமானவர் உட்பட ஆ...Read More
பேய் பிடித்த குடும்ப பெண்ணை, குணப்படுத்துவதாக கூறிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்ற சிங்க மந்திரவாதி ஒருவர், அந்த பெண்ணின் 14 வயதான மகளை பலமுற...Read More
வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்ப...Read More
போலி முகவர்களிடம் ஏமாறாதீர்கள். அரச அங்கீகாரத்துடன் மாத்திரமே இவ்வாறான தொழில் வாய்பை பெற்றிடுங்கள். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...Read More
கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் சந்தேக நபர்களா...Read More
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அப்பால் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைக...Read More
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப...Read More