அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தர...Read More
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் தற்போது பேரணி நடத்துகின்றன...Read More
கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்...Read More
இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இன்று -21- அதிகாலை சுட்டுக்காயங்களுடன் நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நிலைய பொறுப்பதிக...Read More
புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த போது அதிபரால் கண்டிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வய...Read More
அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார். ஒரு அதிகார...Read More
செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 84 வயதென குடும்பத்தினர் தெர...Read More
குற்றவாளி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் தி...Read More
தாக்குதலுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த பி...Read More
வெளி நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்த...Read More
ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணியின் செய்தித் தொடர்பாளர், குழு மனிதாபிமான காரணங்களுக்காக இரண்டு அமெரிக்க கைதிகளை விடுவித்ததாகக் க...Read More
அமெரிக்காவுடைய நீதியும், தர்மமும், வஞ்சனமானது. அது இஸ்லாமிய மக்களுக்கு வேறு, உலகத்தில் இருக்கின்ற ஏனைய நாடுகளுக்கு வேறு என்பதை மீண்டும் ஒரும...Read More
இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தத்திற்கு உடனடியாக யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத...Read More
பதுளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று -20- கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமட...Read More
காசா முழுவதும் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்களால் இந்த நாட்களில் வீசப்படும் ஏவுகணைகள் இவை. படங்களில் உள்ள ஏவுகணைகள் ...Read More
ஜா - எல, ஏக்கல, கோரலெலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதான சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். கோஷிலா ரோ...Read More
இஸ்ரேலின் அக்கிரமித்தினால் பாதிக்கப்பட்ட காசா கடுமையான மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது. இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ...Read More
இன்று வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி மலேசியா, இந்தோனேசியா மற்றும் சவூதித் தலைவர்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளதை இந்தப் படம் விளக்குகிறது. முஸ்லிம்...Read More
- ஹஸ்பர் - பலஸ்தீனில் இடம் பெறும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மூதூரில் இன்று (20) ஜூம் ஆ தொழுகையின் பின் அமைதி வழி போராட்டமொன்று மணிக்கூட்...Read More
பாராளுமன்றத்தில் சண்டித்தனம் செய்த ராஜாங்க அமைச்சர் டயானா கமகே https://fb.watch/nOeks1yStN/ பாராளுமன்றத்தில் சண்டித்தனம் செய்த ராஜாங்க அமைச...Read More
- ரீ.எல்.ஜவ்பர்கான் - பலஸ்தீன் காசா பிரதேசத்தில் இஸ்ரேஸ் நடாத்திவரும் பாரிய தாக்குதல்களைக் கண்டித்து இன்று புனித ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பா...Read More