மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அந்த வகையில் நுவரெலியா – பண்டாரவளை பகுதியில் கன மழை காரண...Read More
அதிகரித்து வரும் பிராந்தியத்தில் மோதலை நிறுத்த கடுமையாக உழைத்து வருவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முக...Read More
நாங்கள் எங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் போது, போர் விமானங்களில் இருந்து காசா மக்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும். ...Read More
தெனியாய நாதகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி வீதியை விட்டு வி...Read More
பாலஸ்தீனம்- இஸ்ரேல் போர் அறிவித்துள்ள நிலையில், மேற்காசியாவுடனான இலங்கையின் வர்த்தகத்தில் குறிப்பாக தேயிலை வர்த்தகத்தில் ஏற்படும் தாக்கம், ப...Read More
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளா...Read More
இந்தியா - இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவ...Read More
காலி - பலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய மகனுக்கு எதிராக தாயார் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இணையம் ஊடாக கையடக்கத்...Read More
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேல் புரியும் போர்க் குற்றங்களை நிறுத்தக் கோரியும் மிகப்பெரும் போராட்டம் நடந்துள்...Read More
நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்னரான 2010 தொடக்கம் 2015 வரையிலான ஆட்சிக் காலத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகையை இல...Read More
இன்றைய (15) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரம ரத்ன அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம். *இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினை த...Read More
இஸ்ரேலின் மூத்த இராணுவ வீரர் ஒருவர் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலியரான 95 வயதான...Read More
நாட்டில் தற்பொழுது கண் நோய்கள் அதிகளவில் பரவி வருகிறது என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில...Read More
காசாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 2,329 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரதேச...Read More
இந்த உலகில் என்ன நடக்கிறது தெரியுமா..? நீங்கள் படத்தில் மீனின் வாயில் காண்பது, அதன் நாக்கு அன்று. மாறாக (Cymothoa exigua) என்ற ஒரு வகை ஒட்டு...Read More
இந்த வேதனையான தருணத்தில் அல்லாஹ்வின் இந்த இனிமையான வார்த்தைகளை நினைவு கூர்வோம். ஈமான் கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகை மூலம் உதவி தேடுங்க...Read More
உலக கிண்ண தொடரின் அடுத்து நடக்கவிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மத...Read More
இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டம...Read More
இந்தியா - நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை நோக்கி வருகைதந்துள்ளது. 50 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினத்தில...Read More
எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து ...Read More
காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் கடல் மட்ட உயர்வு காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை 6,110 நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டே...Read More
- BBC - அக்டோபர் 7ஆம் தேதி, அதிகாலையில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கிது. அப்போதிருந்து, ராணுவத்தின் செயல்பாட்டை ஆய்வு செ...Read More
வீட்டில் குப்பை கொளுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த...Read More
ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரி...Read More