Header Ads



காசாவில் வசிக்கும் 10 லட்சம் பலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்க்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை

Friday, October 13, 2023
காசாவில் வசிக்கும் 10.1 லட்சம் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணி நேரத்திற்க்குள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுவது நல்லது என இஸ்ரேல் எச்சரித்துள்ள...Read More

நஸீர் வகித்த பதவி, ஜனாதிபதி வசமானது

Friday, October 13, 2023
சுற்றாடல் அமைச்சு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளார். சுற்றாடல் அமைச்சினை தனது மேற்பார்வையின் கீழ் ...Read More

இஸ்ரேலின் மகா படுபாதகச் செயலை புரிந்துகொள்ள, இந்தத் தகவல் மட்டுமே போதும்

Friday, October 13, 2023
கடந்த சனிக்கிழமை 7 ஆம் திகதி  முதல், காசா மீது சுமார் 6,000 குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.  இந்த விளக்கப்படம் ஒரு ஆண்டு முழுவதும...Read More

'கவலைப்படாதீர்கள் தந்தையே, நான் நலமாக இருக்கிறேன்,

Friday, October 13, 2023
'கவலைப்படாதீர்கள் தந்தையே, நான் நலமாக இருக்கிறேன், போதும் தந்தையே அழுவதை நிறுத்துங்கள். நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் திடமாக இருங்கள்,...Read More

ரணில் மீது பொறாமை பட்டுக்கொண்டிருக்காது, அவருடைய அறிவை பயன்படுத்துமாறு கோரிக்கை

Friday, October 13, 2023
மனதில் இருக்கும் வைராக்கியம் மற்றும் வெறுப்பை நீக்கியதன் பின்னரே, வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை அனுப்பவேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கி...Read More

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ஊனமுற்ற, பாதி குருடான பலஸ்தீன தளபதி குறித்து இஸ்ரேலிய எழுத்தாளர் கூறியிருப்பது

Thursday, October 12, 2023
- Fairooz Mahath - ஊனமுற்ற ஒரு பலஸ்தீன தளபதி, பாதி குருடானவர், அவரது பெயர் முஹம்மத் அழ்ழைஃப் .  இந்த போருக்கு அவர் மிக நுணுக்கமாக திட்டம் தீ...Read More

புலிகள் புதைத்த தங்கத்தை தேடி மீண்டும் அகழ்வு

Thursday, October 12, 2023
யுத்த காலத்தில், வவுனியா புதிய கோவில்குளத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் இன்று (12) வவு...Read More

இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பகிரங்கப்படுத்துவோம்

Thursday, October 12, 2023
காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ், 40 இஸ்ரேலியக் குழந்தைகளை கழுத்து அறுத்து படுகொலை செய்ததாக, மேற்கத்திய ஊடகங்கள் பச்சைப் பொய்யை எ...Read More

ரணிலும், பசிலும் மேற்கொண்டுள்ள முயற்சி - அம்பலப்படுத்தும் அநுரகுமார

Thursday, October 12, 2023
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் மீது பேராசை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச போன்றோர் அதிகாரத்திற்காக அந்த பத...Read More

இஸ்ரேல் பத்திரிகை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

Thursday, October 12, 2023
  "இஸ்ரேல் ஒரு ஊழல் குற்றவாளியின் தலைமையில் உள்ளது. இப்போது, ​​அவர் நாட்டை ஒரு போருக்கு இட்டுச் செல்கிறார், அதில் துல்லியமான இலக்குகள் ...Read More

ஜனாதிபதி பதவியை ஒழித்து, தேர்தலை ஒத்திவைத்து, பிரதமர் பதவியில் அமர திட்டம் போடும் ரணில..?

Thursday, October 12, 2023
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தேர்தல் முறையை மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகிய...Read More

யூதர்களுடைய கைகளில் இருக்கும் செய்தி நிறுவனங்கள்

Thursday, October 12, 2023
உலகளாவிய செய்தி நிறுவனங்கள் யூதர்களின் கையில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஆதாரம் அமெரிக்க அதிபரை மையப்படுத்தி கூட அவர்களால் பொய் செய்தியை வெளிய...Read More

நினைவில் கொள்ளுங்கள்.

Thursday, October 12, 2023
உங்களால் விளக்க முடியாத அனைத்து வேதனைக்கும், நீங்கள் அனுபவிக்கும் அனைத்து கவலைக்கும், உங்களைச் சூழ்ந்துள்ள  அனைத்து அச்சத்திற்கும், உங்களைக்...Read More

முஸ்லிம் மாணவிகளுக்கு பரீட்சை மேற்பார்வையாளர்களால் அநீதி

Thursday, October 12, 2023
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மஹாநம கல்லூரிகளில்  30/ 09/ 2023 அன்று    நடந்த சட்டக்கல்லூரிக்கான நுழைவு பரிட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு ப...Read More

அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு சர்வதேசமே பொறுப்புக்கூற வேண்டும்.

Thursday, October 12, 2023
காஸா மீது கட்டவிழ்க்கப்பட்ட தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி இரு தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பது அவசியமென, கொழும்பு மாநகர சபையின் ...Read More

முரளீதரன் மன வேதனை

Thursday, October 12, 2023
மலையகத்திலுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்க அனுமதி பெறப்பட வேண்டுமென்ற போதும் அனுமதி வழங்கப்படுவதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர...Read More

இஸ்ரேலிய கொலை வெறியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் வபாத்

Thursday, October 12, 2023
சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ஷெஹாப் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேரைக் கொன்றது. இளையவருக்கு 3 வயதுதான். குடும்பத்தில் 6 பே...Read More

அரிய வகை முயல் மீன் கண்டுபிடிப்பு

Thursday, October 12, 2023
மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குழுவினால் நைனாமடம பகுதியை அண்மித்த கடற்பகுதியில் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்...Read More

காஸாவில் வீரத் தியாகியானவர்களின் எண்ணிக்கை 1,417 ஆக உயர்வு - இன்று மாத்திரம் 151 பேர் உயிரிழப்பு

Thursday, October 12, 2023
காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்கிளேவின் சுகாதார அமைச்சகம் வ...Read More

ரணி ரணிலின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை வெளியிட மறுப்பு

Thursday, October 12, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு...Read More
Powered by Blogger.