Header Ads



நோன்பு பிடிக்க இன்று, எழும்பியவர் வபாத்

Thursday, November 26, 2020
அகில இலங்கை ஐம்மியத்துல் உலமா இன்று வியாழக்கிழமை, 26 ஆம் திகதி நோன்பு பிடிக்குமாறு இலங்கை முஸ்லிம்களை கேட்டிருந்தது. அதனடிப்படையில் கொழும்பு...Read More

அமைச்சர்களாக சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ பதவியேற்பு

Thursday, November 26, 2020
புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோர் இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி கோட்...Read More

ஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..?)

Thursday, November 26, 2020
-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...Read More

ஜனாஸா எரிப்பு வழக்கு - நவம்பர் 30 க்கு ஒத்திவைப்பு

Thursday, November 26, 2020
கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வழக்கு எதிர்வரு...Read More

காடழிப்பைக் கண்காணிக்க விமானப்படை, நில அபகரிப்பில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய சிறப்பு பிரிவு

Thursday, November 26, 2020
காடழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை நிறுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத...Read More

ஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு - முக்கிய சட்டத்தரணிகள் ஆஜர்

Thursday, November 26, 2020
கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று வியாழக்கிழமை (2...Read More

கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மரணம்

Thursday, November 26, 2020
கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இன்று -26- காலை கொழும்...Read More

முஸ்லிம் என்பதாலே ரிஷாத் மீது நெருக்குவாரங்கள் - நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவிப்பு

Wednesday, November 25, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.  நடந்து முடிந்த ...Read More

பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிக்கு, ஆண்மை நீக்க தண்டனை - இம்ரான் கான் ஒப்புதல்

Wednesday, November 25, 2020
பாகிஸ்தானில், பெண்களை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது தொடர்பாக கொள்கை அடிப்படையில், பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...Read More

மைத்திரிக்கு தனது பிள்ளைகள் குறித்து நினைவில்லையா..? சட்டத்தரணிக்கு வந்த கோபம்

Wednesday, November 25, 2020
உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில்...Read More

ரிஷாத்துக்கு சிறப்பு சலுகை இல்லை - CID பணிப்பாளர் விளக்கம்

Wednesday, November 25, 2020
(எம்.எப்.எம்.பஸீர்)  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யும் போது, அவருக்கு விசாரணை அதிகாரிகளால் எந்த சிறப்பு ச...Read More

கொரோனாவினால் உயிரிழந்த பலருக்கு, கொரோனா ஏற்பட்டிருந்தமை தெரியாது - Dr பிரசன்ன

Wednesday, November 25, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை மரணிக்கும் வரையில் அறிந்திருக்கவிலலை என்று அரச மருந...Read More

புட்டு விவகாரம் - நீதிமன்றில் மன்னிப்புக் கோரப்பட்டது

Wednesday, November 25, 2020
பிட்டுச் சாப்பிட்டு வந்த யாழ்ப்பாணத்தவர்களை பீட்சா சாப்பிட வைத்தோம் என்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து தமிழ் மக்களைக் காயப்படு...Read More

இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் 96 ஆக உயர்வடைந்துள்ளது

Wednesday, November 25, 2020
இலங்கையில் இன்று 25-11-2020 இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்த...Read More

ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை, கருத்திற்கொண்டு அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

Wednesday, November 25, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) கடந்த 5வருடங்களில் 500 ஊடகவியலாளர்களுக்கு தொழில் இல்லாமல்போயுள்ளதுடன் அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒருசத மேனும் ...Read More

சஹ்ரானை வழிநடத்திய குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது, 1930 இல் சிங்களம் - முஸ்லிம் மோதல் நடந்தது - மைத்திரி

Wednesday, November 25, 2020
(எம்.மனோசித்ரா) நல்லாட்சியில் ஏற்பட்ட பிளவுகளே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமென கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் சஹ்ரான் ப...Read More

“El Pibe de Oro” (மரடோனாக்கு நாமல் இரங்கல்)

Wednesday, November 25, 2020
கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார். அவருக்கு இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில்...Read More

ICC விருதுக்கு இலங்கையணியின், முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிந்துரை!

Wednesday, November 25, 2020
இலங்கை அணியின் மூன்று முன்னாள் வீரர்கள் ஐ.சி.சியின் தசாப்தத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி, இலங்கை அணியின்...Read More

ACMC யின் தலைவர் ரிசாட் பதியுதீனுடன் சேர்ந்து, இரகசிய தொடர்பு வைத்திருந்த நபர் CID யினரால் தேடப்படுகிறார்

Wednesday, November 25, 2020
ACMC கட்சியின் உயர்பீட இரகசிய உறுப்பினருமான, காத்தான்குடியின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவருமான Nihamthullah Mohammed Fasmy என்பவரை CID இ...Read More

கால்பந்து ஜாம்பவான் மாரோடோன, மாரடைப்பினால் தீடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

Wednesday, November 25, 2020
அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரோடோன தீடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜ...Read More

முஸ்லிம் உடல்கள் எரிப்பு - குழுவுமில்லை, அலி சப்ரியுமில்லை, ஒன்றுமில்லை என்றாகிவிட்டது - மனோ கனேசன் Mp

Wednesday, November 25, 2020
இன்று(25.11.2020) எதிர் கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்...Read More

கொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன

Wednesday, November 25, 2020
கொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை...Read More

LPL போட்டி - யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக 2 கிரிக்கட் ஜாம்பவான்கள் அறிவிப்பு

Wednesday, November 25, 2020
லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிர...Read More

உயிரிழந்த ஒருவரின் சவப்பெட்டிக்காக 58000 ரூபா அறவீடு - பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் முறையீடு

Wednesday, November 25, 2020
கொவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழந்தவரின் சவப்பெட்டிக்காக 58000 பணம் அவரது குடும்பத்தாரிடமிருந்து அறவீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப...Read More
Powered by Blogger.