Header Ads



கனவில்கூட MCC யில் கைச்சாத்திடமாட்டேன், பழையதை மறந்து ஒன்றிணைந்து செயற்பட அமெரிக்க விருப்பம் - ஜனாதிபதி

Sunday, November 01, 2020
தமது அரசாங்கத்தின் கீழ் MCC உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திடுவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை...Read More

20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் Mp க்களை, அரசாங்கத்துடன் இணைக்கக் கூடாது - குணதாச அமரசேகர

Sunday, November 01, 2020
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள ...Read More

ஐரோப்பாவை போன்று வீரியம்மிக்க, கொரோனா இலங்கையில் - ஐ.தே.க

Sunday, November 01, 2020
வெளிநாட்டு அரசாங்கங்கள் வழங்கும் கொரோனா நிதியுதவிக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது. இன்று -01-cவெளி...Read More

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,060

Sunday, November 01, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.  இன்றைய தினம் (01) 397 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப...Read More

டிரம்பின் தனிப்பட்ட செய்தியை கோத்தபாயவிடம் தெரிவித்த மைக்பொம்பியோ தன் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தையும் வழங்கினார்

Sunday, November 01, 2020
இலங்கைக்கான விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனி...Read More

அம்பாறையில் வெள்ள நீரில், இத்தனை வகை மீன்கள் பிடிக்கப்படுகின்றனவா..?

Sunday, November 01, 2020
- பாறுக் ஷிஹான் - அம்பாறை மாவட்டத்தில்   மாரி கால பருவ மழை  ஆரம்பித்துள்ளமையினால் அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றில் அதிகளவான  மீன் இனங்கள்  ப...Read More

இது அரசாங்கம் உருவாக்கிய வைரசில்லை, பொது மக்களே தற்போதைய நிலைக்கு காரணம்

Sunday, November 01, 2020
பொதுமக்கள் தங்களது கடமைகளை, சரிவரச்செய்யாததன் காரணமாகவே தற்போதைய நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொது...Read More

நெருப்பில் எரித்தாலும், ஈமான் கருப்பதில்லை

Sunday, November 01, 2020
- முஹம்மத் பகீஹுத்தீன் - சீனா தேசத்தின் வுஹான் நகரத்தில் பிறந்த கொரோனா இத்தாலி வழியாக இலங்கை வந்து சேர்ந்தது. இலங்கை மண்ணின் புகழ்பெற்ற ஊடகங...Read More

அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல், வெற்றிபெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை

Sunday, November 01, 2020
அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் வி...Read More

21 ஆவது கொரோனா மரணம்

Sunday, November 01, 2020
இலங்கையில் 21 ஆவது நபர் கொரோனா தொற்றினால்   இன்று -01-  மரணமடைந்துள்ளார். வெலிசர வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. அரசாங்க தகவல் தி...Read More

ஜனாஸாக்கள் எரிப்பதை தடுக்க, அத்தனை முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளோம் - நீதியமைச்சர் அலி சப்ரி

Sunday, November 01, 2020
 -  மொஹமட்  அன்ஸிர் - இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்கான, அத்தனை முயற்சிகளையும் தாம் முன்னெட...Read More

இஸ்லாம் உள்ளிட்ட சகல மதத் தலைவர்களும், கொரோனாவிலிருந்து நாட்டை மீட்பதற்காக வழிபாடுகளை முன்னெடுக்க பிரதமர் கோரிக்கை

Sunday, November 01, 2020
கொவிட்-19 வைரஸ்  தாக்கத்திலிருந்து நாட்டையும் உலகத்தையும் மீட்பதற்காக சகல பௌத்த , இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்களை மத வழிபாட...Read More

அக்குறணை பள்ளிவாசல்கள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டன

Sunday, November 01, 2020
- மொஹொமட் ஆஸிக் - அக்குறணை நிர்லெலை பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அக்குறணை பிரதேச செயலக...Read More

மேல் மாகாண ஊரடங்கு நவம்பர் 9 வரை நீடிப்பு: சவேந்திர சில்வா அறிவிப்பு

Sunday, November 01, 2020
மேல் மாகாணம் முழுவதும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இர...Read More

மேல் மாகாண, ஊரடங்கை நீக்காதீர்கள் - PHI

Sunday, November 01, 2020
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை, தற்போது நீக்குவது எவ்விதத்திலும் பொருத்தமில்லை என, பொது சுகாதார பரிச...Read More

ஊரடங்கு அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக, அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் இதோ

Sunday, November 01, 2020
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவிக்கப்பட்...Read More

3650 கிலோ கிராம், மஞ்சளுடன், 13 பேர் கைது

Sunday, November 01, 2020
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி ஏத்தாளை மற்றும் பெரியபாடு ஆகிய கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3650 கிலோ ...Read More

பேஸ்புக் மூலமாக மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் கண்டுபிடிப்பு

Sunday, November 01, 2020
மேல் மாகாணத்திலிருந்து (30,31,01) ஊரடங்கிற்கு முன்னர் வெளியேறியவர்களை முகநூல் பதிவுகள் மூலம் கண்டுபிடித்து வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான பிரான்ஸின், ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்புணர்வு

Sunday, November 01, 2020
சர்ச்சையில் சிக்கி இருப்பது இஸ்லாம் அல்ல, மெக்ரோனும் அவரது அரசும் என்கின்றனர் அந்த நாட்டின் பத்தி எழுத்தாளர்கள்; லத்தீப் பாரூக் பிரான்ஸை சேர...Read More

றிசாத்திற்காக பிரார்த்தனை செய்வோம்...!

Sunday, November 01, 2020
(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா) மனிதன் மனிதனாக வாழ நினைத்தாலும் சமூகமும்,சூழலும் சில சமயங்களில் இதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதில்லை என்றே ச...Read More

கொரோனாவினால் இதுவரை, எரிக்கப்பட்ட 8 முஸ்லிம்கள் (முழு விபரம்)

Sunday, November 01, 2020
இலங்கையில் 01.11.2020 வரை 20 பேர் கொரோனா தொற்றினால் மரணித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது  இவர்களுள் வபாத்தான 8 பேர் எமது முஸ்லி...Read More

ஜனாஸா எரிப்பை நிறுத்தக்கோரி, நீங்களும் ஜனாதிபதிக்கு ஈமெயில் (ps@presidentsoffice.lk) கடிதம் அனுப்பலாம்

Sunday, November 01, 2020
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுத்து நிறுத்துமாறும், அதற்காக நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துமாறு வலியுறு...Read More

முஸ்லிம் Mp க்களின், ஆதரவில்லாமல் 20 ஐ நிறைவேற்றியிருக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் துமிந்த

Saturday, October 31, 2020
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு ப...Read More
Powered by Blogger.