Header Ads



சிங்கள ராவய, பிவித்துரு ஹெல உறுமய அரசியல் கட்சிகளாக அங்கீகாரம்

Wednesday, October 14, 2020
சிங்கள ராவய, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட ஆறு கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய தேர்தல் ஆணைக்குழு ...Read More

கட்டுநாயக்கவிலும் நாளை முதல் ஊரடங்கு - மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்

Wednesday, October 14, 2020
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மறு அறிவித்...Read More

நீர்கொழும்பில் 10 பேருக்கு கொரோனா

Wednesday, October 14, 2020
நீர்கொழும்பு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் அனைவரும்  காய்ச்சல் காணரமாக கொழும்பு வைத்தி யசால...Read More

நிகாப்பை தடை செய்து முஸ்லிம்களை, அந்நியப்படுத்த நான் விரும்பவில்லை - ரணில்

Wednesday, October 14, 2020
முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்து முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து தகவல் தராதிருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைச்...Read More

றிசாத்திற்கு எதிராக ஞானசாரர் முறைப்பாடு

Wednesday, October 14, 2020
(இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியூதீனை கைதுசெய்ய  பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளதாக தெரிவித்த, பொதுபலசேனா அமைப்பினர்...Read More

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில், இலங்கைக்கு 2ம் இடம்

Wednesday, October 14, 2020
2020 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணம் செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.  "Conde Nast Traveler...Read More

வத்தளையில் 18 பேருக்கு கொரோனா - தனிமைப்படுத்தலில் 85 குடும்பங்கள்

Wednesday, October 14, 2020
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வத்தளை, ஹெந்தலை, போபிட்டிய மற்றும் உஸ்வட்டக...Read More

றிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ

Wednesday, October 14, 2020
நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என தமி...Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Wednesday, October 14, 2020
(எம்.மனோசித்ரா) மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தனியைப் போன்று பாரியளவிலான கொத்தனிகள் ஏற்பட்டால் இலங்கையிலுள்ள சுகாதாரத்துறையினரால் அவற்றைக்...Read More

றிசாத்தின் கணக்காளர், அழகரத்னம் மனோரஞ்சன் கைது

Wednesday, October 14, 2020
முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனின் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் என்பவர் கிருலப்பனை குற்றப் புலனாய்வுப் பிரிவு...Read More

தீப்பற்றிய கப்பல் மாலுமிக்கு 12 மில்லியன் ரூபாய் அபராதம்

Wednesday, October 14, 2020
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய நியு டயமன்ட் கப்பலின் உரிமையாளரிடமிருந்து, 12 மில்லியன் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது. கொழும்...Read More

போகம்பறை சிறையில் அமைதியின்மை, உணவுப் பாத்திரத்தை கூரிய ஆயுதமாக மாற்றி தப்பிச்செல்ல முயற்சி

Wednesday, October 14, 2020
பழைய போகம்பறை சிறைச்சாலையில் அமைதியின்மையுடன் செயற்பட்ட 11 கைதிகள் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த கைதிகளை மூவரடங்கி...Read More

பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு, மைத்திரிபால ஒருபோதும் உத்தரவிடவில்லை - அம்பலமாக்கிய முன்னாள் பாதுகாப்பு செயலர்

Wednesday, October 14, 2020
தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிமை கைது செய்யுமாறு 2019 ஜனவரி தேசிய பாதுகாப்பு பேரவை யின்(NSC) கூட்டத்தில் அறிவுரைகளை வழங்கியதாக...Read More

74 பௌத்த மதகுருமார் தனிமைப்படுத்தப்பட்டனர்

Wednesday, October 14, 2020
பிலியந்தல சிலுமின விகாரையை சேர்ந்த 74 பௌத்த மதகுருமார் உட்பட90 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்....Read More

கணவனுக்கு கொரோனா என தெரிந்தும், பணிக்கு சென்ற மனைவியால் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு

Wednesday, October 14, 2020
தனது கணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அறிந்தும் பணிக்கு சென்ற பெண்ணால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர ...Read More

அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் முறையிடுங்கள்

Wednesday, October 14, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தி...Read More

21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள்

Wednesday, October 14, 2020
நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படுவ...Read More

பிரதமர் மஹிந்தவின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராக சத்தார்

Wednesday, October 14, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் மற்றும் குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அப்துல் சத்தார் பிரத...Read More

றிசாத் தலைமறைவு - கைதாவதை தடுக்க நீதிமன்றத்தை நாடுகிறார்

Wednesday, October 14, 2020
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்வதற்காக அவரது மன்னார் மற்றும் கொழும்பு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரை கைத...Read More

‘‘இடுகம’ நிதியத்தின் மீதி 1659 மில்லியனாக அதிகரிப்பு -

Tuesday, October 13, 2020
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1659 மில்லிய...Read More

தமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன

Tuesday, October 13, 2020
மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பிணைப்பு அல்லது பிளவு அரசியலமைப்பு அதிகாரங்கள் மூலம் சர்வாதிகாரிகளாக மாறுவதன் ஊடாக தீர்மானிக்கப்ப...Read More

கொள்ளுப்பிட்டியிலுள்ள Brandix தலைமையகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று

Tuesday, October 13, 2020
கொள்ளுப்பிட்டியிலுள்ள Brandix தலைமை அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்திலுள்ள 147 பேர் PCR பரிச...Read More

கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே ரிசாதின் கைது முயற்சி - இம்ரான் Mp

Tuesday, October 13, 2020
அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே ரிசாதின் கைது முயற்சி என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் ...Read More

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்தது

Tuesday, October 13, 2020
நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணி...Read More
Powered by Blogger.