முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு கொழும்பிலும், மன்னாரிலும் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இரண்டு இடங்களிலும் அவர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இதுவரையில் அவர் கைதாகவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
muslimkalin urimaikkaha brother Rishad theevira pokkai kadaipidikkamal irukka allahvidam prarthikkiren.
ReplyDelete