Header Ads



இலங்கையில் மேலும் 145 பேருக்கு கொரோனா

Tuesday, October 13, 2020
இலங்கையில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  ம...Read More

றிசாத்தை பிடிப்பதற்காக 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பிவைப்பு

Tuesday, October 13, 2020
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவிததுள்ளார்.Read More

ஜனாதிபதியின் உத்தரவில் இன்று நள்ளிரவு முதல், விலை குறையவுள்ள பொருட்களின் விபரம்

Tuesday, October 13, 2020
இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பருப்பு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின்...Read More

பிரதமரின் அம்பாறை, மட்டக்களப்பு இணைப்பாளராக கருணா நியமனம்

Tuesday, October 13, 2020
அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த, புலிகளின் முன்னாள் தலைவர் கருணா அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக பி...Read More

மணப் பெண்ணுக்கு கொரோனா, மாப்பிளையுடன் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Tuesday, October 13, 2020
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து...Read More

எலிக் காய்ச்சலினால், பெண் வபாத்

Tuesday, October 13, 2020
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரைக் கிராமத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்...Read More

டுபாயில் அவதிப்படும் இலங்கையர்கள் - பூங்காவில் தங்கியிருக்கும் புகைப்படம் வெளியாகியது

Tuesday, October 13, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த இலங்கையர்கள் சிலர் டுபாயில் உள்ள செட்டா என்ற பூங்காவில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெள...Read More

விமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

Tuesday, October 13, 2020
விமல் வீரவங்ச என்பவர் ஒரு மோசடியாளர் எனவும் அவரது அடுத்த இலக்கு ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவது எனவும் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரி...Read More

நீதிமன்ற பிடியாணை இல்லாமலும், றிசாத்தை பொலிஸாரினால் கைது செய்ய முடியும்

Tuesday, October 13, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  பாராளுமன்ற உ...Read More

கொழும்பில் றிசாத்தின் வீட்டில், தேடுதல் வேட்டை

Tuesday, October 13, 2020
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டில் இன்று செவ்வாய்கிழமை (13) மாலை நேரத்தில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்...Read More

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு

Tuesday, October 13, 2020
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயணிகளின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டி...Read More

20 ஆவது திருத்தம் தொடர்பில், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு

Tuesday, October 13, 2020
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்​தை  முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ள, கத்தோலிக்க ஆயர்கள் பேரவை,   புதிய அரசமைப்பை தயாரிப்பதற்க...Read More

பிரதமரின் வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளராக அநுராதா நியமனம்

Tuesday, October 13, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்  வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளர் நாயகமாக, அநுராதா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக...Read More

தன்னை மீண்டும் கைது செய்வதை, தடுக்குமாறு கோரி ரியாஜ் மனு தாக்கல்

Tuesday, October 13, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரியாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  தன்னை ...Read More

சிறுபிள்ளை போன்று சாட்சியம், வழங்கிய மைத்திரிபால (முழு விபரம்)

Tuesday, October 13, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பாதுகாப்பு பேரவை கூட்டங்களுக்கு அழைக்காமல் விட்டமைக்கு, அவர் பொலிஸ் மா அதி...Read More

றிசாத் பதியுதீனை கைதுசெய்ய, பிடியானை பிறப்பிக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு

Tuesday, October 13, 2020
- Anzir - பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தின் ஊடாக பிடியானை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு...Read More

உணர்வுபூர்வமாக சாட்சியம், வழங்கிய றிஸ்வி முப்தி - முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மீது விமர்சனம்

Tuesday, October 13, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் ...Read More

றிசாத் பதியுதீனை, கைதுசெய்ய உத்தரவு

Tuesday, October 13, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தின் ஊடாக பிடியானை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அத...Read More

பக்க விளைவு : கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது 'ஜான்சன் அண்ட் ஜான்சன்'

Tuesday, October 13, 2020
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியுள்ளது. உலகையே அச்சிறுத்...Read More

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான, நிவாரண காலமொன்றை வழங்க தீர்மானம்

Tuesday, October 13, 2020
செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் பட்சத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண கால...Read More

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Tuesday, October 13, 2020
இலங்கையில் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் பதிவு ஒன்று மேற்கொள்ளுமாறு, முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். வாக...Read More

மைத்திரிபால எடுத்துள்ள, அதிர்ச்சிகர முடிவு...?

Tuesday, October 13, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வ...Read More

கொரோனா அச்சுறுத்தல் - கொழும்பில் 6 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

Tuesday, October 13, 2020
கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றான பொரளையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் பலர் நடம...Read More
Powered by Blogger.