Header Ads



சிகிச்சைக்கு வர மறுக்கும் கொரோனா தொற்றாளர்கள், குற்றம் புரிந்ததாக கருதப்படுவார்கள்

Wednesday, October 07, 2020
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்...Read More

நாட்டில் மேலும் சில, பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல் (முழு விபரம்)

Wednesday, October 07, 2020
கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவில் ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல...Read More

மக்கள் பதற்றமடையத் தேவையில்லை, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுக - பிரதமர் மஹிந்த

Tuesday, October 06, 2020
நாட்டின் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் ம...Read More

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா

Tuesday, October 06, 2020
கம்பஹா - மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில...Read More

அல்லாஹ்வின் சம்மதத்துடன் கொடி பறக்குமென்கிறார் எர்துகான், துருக்கியை புறக்கணிக்க சவுதி அழைப்பு

Tuesday, October 06, 2020
முஸ்லிம் உலகின் இரண்டு பெரிய சக்திகளான செளதி அரேபியாவும், துருக்கியும் இப்போது ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இரு...Read More

மைத்திரிபால அவ்வப்போது அச்சுறுத்தல் விடுத்தார் - ரணில்

Tuesday, October 06, 2020
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வரை தாம் பாதுகாப்பு பேரவையை கூட்டியிருக்கவில்லை என முன்னாள...Read More

15 மாவட்டங்களில் கொரோனா தொடர்புகள் குறித்து தீவிர ஆராய்வு

Tuesday, October 06, 2020
(எம்.மனோசித்ரா) கம்பஹா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 832 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தற்போது வரை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   மி...Read More

வெள்ளவத்தையில் வசிப்போருக்கு, பொலிஸாரின் அறிவித்தல்

Tuesday, October 06, 2020
வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர வதிவாளர்கள் மற்றும் தற்காலிக வதிவாளர்கள் மற்றும் சட்டவிரோத வதிவாளர்கள் ஆகியோர் தங்களுடைய விபரங்களை வெள்ள...Read More

சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா இருந்ததென கூறிய, Dr அதிரடியாக பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

Tuesday, October 06, 2020
இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். ஜயருவான் பண்டார பதவிய...Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி, முதியவர் மரணம் - யாழில் சம்பவம்

Tuesday, October 06, 2020
யாழ்ப்பாணம் – வரணியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ...Read More

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரை 706 பேருக்கு கொரோனா தொற்று

Tuesday, October 06, 2020
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் 605 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 139 பேருக்கு இன்று மாலை கொரோனா தொற்று ...Read More

இன்று ஒரே நாளில் 605 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Tuesday, October 06, 2020
இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நாளாக இன்றைய நாள் (06) பதிவாகியுள்ளது.  அதன்படி, இன்றை...Read More

கொரோனா பரவல் 'பிரண்டிக்ஸ்' வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அறிக்கை

Tuesday, October 06, 2020
ஒக்டோபர் 6, 2020 : மினுவங்கொடையில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் COVID-19 தொற்றுக்கு உள்ளான ஊழியரை ஆரம்பத்தில் கண்டறிந்ததை தொடர்ந்து, இந்த நெரு...Read More

மாடறுப்பதை தடைசெய்தால் காளை மாடுகளின், பெருக்கத்தை அரசு என்ன செய்யப்போகின்றது..? பாராளுமன்றில் கேள்வி

Tuesday, October 06, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம் பசுவதையை தடைசெய்ய எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் காளை மாடுகளை என்ன செய்வதென்பதை அரசாங்க...Read More

மறு அறிவித்தல் வரை, பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை

Tuesday, October 06, 2020
மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்த...Read More

தேவைப்பட்டால் ரிஷாத்தின் சகோதரர் மீண்டும் கைதாவர் - அமைச்சர் சமல்

Tuesday, October 06, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இப்போது விடுவிக்கப்பட்டாலும் கூட  அவர் நிரபராதி என அர்த்தம் க...Read More

கம்பஹாவில் முதலில் கொரோனாவுக்கு இலக்கான, பெண்ணின் கணவர் வெளிப்படுத்திய முக்கிய விடயம்

Tuesday, October 06, 2020
கம்பஹா - திவுலபிட்டிய பகுதியில், கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் முக்கிய விடயமொன்றை வெளிப்படுத்தியுள...Read More

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களே,, வீடுகளிலிருந்து வெளியேறாதீர்கள்

Tuesday, October 06, 2020
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தற்போது வசிக்கும் பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...Read More

நவீன வழிகேட்டை நிராகரிப்போம் - நாட்டுக்கும், அரசுக்கும் விசுவாசமாக இருப்போம்

Tuesday, October 06, 2020
- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களையும் சிக்கல்களையும் எதிர் கொண்டுள்ள ...Read More

Brandix தொழிற்சாலை ஊழியர்களுக்கு, அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

Tuesday, October 06, 2020
மினுவங்கொடை Brandix தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை வ...Read More

பாராளுமன்றத்திற்கு உள்ளும் கொரோனா கட்டுப்பாடு - விசேட உரையாற்றிய சபாநாயகர்

Tuesday, October 06, 2020
நாட்டில் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ள கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்...Read More

கம்பஹா பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை, இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம்

Tuesday, October 06, 2020
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று ...Read More

அம்பாறையில் 2 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

Tuesday, October 06, 2020
- பாறுக் ஷிஹான் -  கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அட...Read More

மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா

Tuesday, October 06, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் த...Read More
Powered by Blogger.