Header Ads



மாடறுப்பதை தடைசெய்தால் காளை மாடுகளின், பெருக்கத்தை அரசு என்ன செய்யப்போகின்றது..? பாராளுமன்றில் கேள்வி

Tuesday, October 06, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம் பசுவதையை தடைசெய்ய எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் காளை மாடுகளை என்ன செய்வதென்பதை அரசாங்க...Read More

மறு அறிவித்தல் வரை, பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை

Tuesday, October 06, 2020
மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்த...Read More

தேவைப்பட்டால் ரிஷாத்தின் சகோதரர் மீண்டும் கைதாவர் - அமைச்சர் சமல்

Tuesday, October 06, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இப்போது விடுவிக்கப்பட்டாலும் கூட  அவர் நிரபராதி என அர்த்தம் க...Read More

கம்பஹாவில் முதலில் கொரோனாவுக்கு இலக்கான, பெண்ணின் கணவர் வெளிப்படுத்திய முக்கிய விடயம்

Tuesday, October 06, 2020
கம்பஹா - திவுலபிட்டிய பகுதியில், கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் முக்கிய விடயமொன்றை வெளிப்படுத்தியுள...Read More

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களே,, வீடுகளிலிருந்து வெளியேறாதீர்கள்

Tuesday, October 06, 2020
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தற்போது வசிக்கும் பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...Read More

நவீன வழிகேட்டை நிராகரிப்போம் - நாட்டுக்கும், அரசுக்கும் விசுவாசமாக இருப்போம்

Tuesday, October 06, 2020
- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களையும் சிக்கல்களையும் எதிர் கொண்டுள்ள ...Read More

Brandix தொழிற்சாலை ஊழியர்களுக்கு, அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

Tuesday, October 06, 2020
மினுவங்கொடை Brandix தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை வ...Read More

பாராளுமன்றத்திற்கு உள்ளும் கொரோனா கட்டுப்பாடு - விசேட உரையாற்றிய சபாநாயகர்

Tuesday, October 06, 2020
நாட்டில் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ள கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்...Read More

கம்பஹா பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை, இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம்

Tuesday, October 06, 2020
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று ...Read More

அம்பாறையில் 2 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

Tuesday, October 06, 2020
- பாறுக் ஷிஹான் -  கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அட...Read More

மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா

Tuesday, October 06, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் த...Read More

ரியாஜ் பதியுதீனுக்கு தீவிரவாதத்துடன் நேரடித் தொடர்பில்லை - அவரது விடுதலை பற்றி புதிய விசாரணை

Tuesday, October 06, 2020
நாடாளுமன்றத்தில் இன்று ரியாட்  பதியுதீனின் விடுதலை குறித்து கேள்விஎழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொல...Read More

கொரோனா பற்றிய தகவலை மறைப்பவர்களுக்கு, எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Tuesday, October 06, 2020
கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை சுகாதார தரப்பிற்கும் பொலிஸாருக்கும் வழங்காமல் மறைக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படு...Read More

பசில் அணியை வலுப்படுத்துவதே மாற்று வழி - கலாநிதி நிர்மால் ரஞ்சித்

Tuesday, October 06, 2020
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தரப்பை வலுப்படுத்துவதே சிறந்த மாற்று வழியாக இருக்கும் என கலாந...Read More

அடுத்த 48 மணித்தியாலங்களும் தீர்மானமிக்கது - நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்

Tuesday, October 06, 2020
இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...Read More

கொரோனா பற்றி போலியான தகவலை வெளியிட்ட 60 வயது நபர் கைது

Tuesday, October 06, 2020
கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று இரவு வௌ்ளவத்த பகுதியில் வை...Read More

ஏன் 'லொக்டவுன்' செய்யவில்லை - இராணுவத் தளபதியின் அழகான விளக்கம்

Tuesday, October 06, 2020
´லொக்டவுன்´ என்பது எளிதான முறை, ஆனால் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இ...Read More

மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ, கட்டான, குருணாகல், கட்டுபொத்த, மொனராகல, மெதகம, யாழ், வேலணையிலும் கொரோனா

Tuesday, October 06, 2020
திவுலபிட்டிய, மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ மற்றும் கட்டான ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.  இதேவேளை விடுமுறையில் செ...Read More

மினுவாங்கொடை கொரோனா தொற்று 321 ஆக அதிகரிப்பு

Tuesday, October 06, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் த...Read More

சஹ்ரானை கைதுசெய்ய உத்தரவிட்டேன், தாக்குலினால் அதிர்ச்சியடைந்தேன், 6 மாதங்களே ரணில் ஒத்துழைத்தார் – மைத்திரி சாட்சியம்

Monday, October 05, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு தான் உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவி...Read More

விஜயதாச ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்

Monday, October 05, 2020
20வது திருத்தம் குறித்த தனது கரிசனைகளை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி...Read More

அரசாங்கம் ஆடை அணிந்துக்கொண்டா, றிசாத்தை இணைக்க முயற்சிக்கிறது..? முருத்தெட்டுவே தேரர் சீற்றம்

Monday, October 05, 2020
புதிய அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்த்தது 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அல்ல எனவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என எதி...Read More

அநாவசிய பயணங்களை தவிருங்கள் - சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள், ஊரடங்கை மீறினால் கைது

Monday, October 05, 2020
மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மக்கள் அநாவசிய பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கே...Read More

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து

Monday, October 05, 2020
அனைத்து தர பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டில் நிலவும் சூழ்நி...Read More
Powered by Blogger.