Header Ads



தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு, பேராசிரியர் சிசிர சிறிபத்தன பதிவு

Monday, September 28, 2020
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் முழு கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...Read More

அரசியலில் இருந்தும், SJB பிரதிப் செயலாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக சுஜீவ அறிவிப்பு

Monday, September 28, 2020
அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப் பொதுச்...Read More

பாடசாலை மாணவர்களுக்கு வவுசர்களுக்கு பதிலாக, சீருடை துணிகளை வழங்க அமைச்சரவை தீர்மானம்

Monday, September 28, 2020
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுசர்களுக்கு பதிலாக சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று (28) பிற்பகல் 5 மணியளவில் ...Read More

மாடுகள் வெட்டப்படுவதை தடுத்தல், குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

Monday, September 28, 2020
மாடுகள் வெட்டப்படுவதை தடுப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவும் இன்றைய -28- அமைச்சரவை கூட்டத்தின்...Read More

பொய் பிரச்சாரம் செய்வோருக்கு, ஜனாதிபதி ஊடகப்பிரிவு எச்சரிக்கை

Monday, September 28, 2020
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முன்னொருபோதும் இடம்பெறாத வகையில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக பொய் வதந்திகள், கட்டுக் கதைகளை சமூகம...Read More

நஜுமுதீனின் ஆட்டோவை கடத்த முயற்சி - சிங்கள சகோதரர்களின் முயற்சியினால் முறியடிப்பு

Monday, September 28, 2020
28-09-2020 பி.ப ஒரு மணியளவில் முச்சக்கரவண்டி நிறுத்தத்திற்கு வந்த இளைஞனும் யுவதியும்   (நஜுமுதீன் 54) எனும் முச்சக்கர வண்டி ஓட்டுனரிடம் அசோக...Read More

'20க்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு தேவையென்றால் அதனை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயார்': அலிசப்ரி

Monday, September 28, 2020
(எம்.ஆர்.எம்.வஸீம்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல தேவையான எந்த விடயமும் இல்லை. அவ்வாறான நிலை ...Read More

மாகாண தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்- மஹிந்த தேசப்பிரிய

Monday, September 28, 2020
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெ...Read More

வாக்குறுதியை மீறிய சஜித் - சம்மன் அனுப்ப அசாத் சாலி தீர்மானம்

Monday, September 28, 2020
வாக்குறுதியை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சம்மன் ஒன்றை அனுப்ப தேசிய ஐக்கிய முன்னணி த...Read More

இலங்கையில் பலகோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் கண்டுபிடிப்பு - கருகல்லுக்குள் சிக்கியிருப்பது அரிதான விடயம் என்கிறார் உரிமையாளர்

Monday, September 28, 2020
பொலநறுவை எலஹெர - பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல...Read More

ஹர்த்தால் என்பது ஈழத்தை கோரி மக்களுக்கும், நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம்

Monday, September 28, 2020
வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களர...Read More

அம்பாறையில் ஹர்த்தால் பிசுபிசிப்பு - மக்கள் அன்றாட நடவடிக்கையில் ஈடுபாடு

Monday, September 28, 2020
பாறுக் ஷிஹான் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை  அம்பாறை மாவட்ட   மக்கள் அதனை  நிராகர...Read More

அல்லாஹ் என்னை கைவிடவில்லை என்கிறார் தாய் - சுனாமியில் தொலைந்த மகன் 16 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

Monday, September 28, 2020
16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன...Read More

அடிக்கடி தன் வடிவத்தை மாற்றும் கொரோனா - ஆய்வில் புதிய தகவல்

Monday, September 28, 2020
கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றுகிறது என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இந்தமாற்றம் மனித உயி...Read More

மைத்திரிபால மீது அவரது, முன்னாள் செயலாளரும் குற்றச்சாட்டு

Monday, September 28, 2020
எந்த அமைச்சராவது வெளிநாடு செல்கையில் அவர்களது கடமையைச் செய்வதற்கு யாராவது நியமிக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமா...Read More

நாட்டில் கொரோனா இருந்ததை மக்கள், மறந்து செயற்படுவதாக குற்றச்சாட்டு

Monday, September 28, 2020
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமு...Read More

தங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி

Monday, September 28, 2020
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...Read More

மாகாணசபை இல்லாமல் ஆக்கப்படும் என்பது பொய்யானது - தினேஸ் குணவர்த்தன

Monday, September 28, 2020
மாகாணசபை தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தில் எந்த விடயமும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் மாகாண...Read More

திடீரென கோடீஸ்வரர்களாகிய அரச, ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

Sunday, September 27, 2020
சட்டவிரோதமான முறையில் சொத்து சேகரித்து திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய அரச அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் இரகசிய வ...Read More

தேங்காயின் சுற்றளவை அடிப்படையாக, வைத்து வி‍லை நிர்ணயம்

Sunday, September 27, 2020
தேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து, அதன் விலையை நிர்ணயிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 12 அங்கு...Read More

பாதாளத்தை நோக்கிய, இலங்கையின் பயணம் - விக்டர் ஐவன்

Sunday, September 27, 2020
- தமிழ் வடிவம் 1; ஏ.ஸீ.எம். இனாயத்துல்லாஹ் - இலங்கை சரிவைநோக்கி வேகமாகச் சென்று  இறுதியில் அராஜகத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு நாடாக மாறும்...Read More

சுமந்திரன் இரட்டை முகம், சிங்களவரோடு மோதவிடும் கருவியாக முஸ்லிம்களை மாட்டிவிடக்கூடாது - ஹரீஸ்

Sunday, September 27, 2020
(சர்ஜுன் லாபீர்) முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல்வாதிகள் தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்துகின்றார்கள்...Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, பொன்சேக்காவிடம் ஒப்படைக்க கோரிக்கை

Sunday, September 27, 2020
முன்னதாக மக்கள் முன் திட்டமிடும் ஆளுமை சஜித் பிரேமதாசா விடம் இல்லை என சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். எனவே, எதிர்க்கட்சி...Read More

ஜேர்மனியில் 94 இலங்கையர்களுக்கு கொரோனா - குடும்ப நிகழ்வில் பங்கேற்றதால் துயரம்

Sunday, September 27, 2020
ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பூம்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள்...Read More

நாட்டை காப்பாற்றுவதற்காகவே 20 கொண்டு வரப்பட்டுள்ளது

Sunday, September 27, 2020
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பூச்சாண்டியாக சித்தரித்து காட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர் என ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவ...Read More
Powered by Blogger.