Header Ads



பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ரத்மலான ரொஹா பலி - இந்தியாவுக்கு தப்பியோட முயலுகையில் சம்பவம்

Thursday, September 24, 2020
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி...Read More

சவுதி அரேபிய, அரசின் அறிவிப்பு (முழு விபரம்)

Wednesday, September 23, 2020
தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சில குறிப்பிட்ட ஏற்பாடுகளுடன் புனித உம்ரா யாத்திரை மேற்கொள்ளவும், வருகை தரவும் சவுதி அர...Read More

பலஸ்தீன மக்களின் குரலாக நாங்கள் உலக அரங்கில் இருப்போம், துருக்கியால் இயன்ற சகல உதவிகளையும் செய்வோம் - எர்துகான்

Wednesday, September 23, 2020
மாறிவரும் உலக சூழலில் இஸ்ரேலோடு சில அரபு நாடுகள் வர்த்தக ஒப்பந்ம் செய்துள்ள நிலையில்,  பலஸ்தீனின் நிலைகளை கவனத்தில் கொள்ளுமாறும், எதிர்வரும்...Read More

31 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் வைத்திருந்த மாநகரசபை ஊழியர் உட்பட மூவர் கைது

Wednesday, September 23, 2020
போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்ததாக கூறப்படும் 31 கோடி ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்த வங்கிக் கணக்குகளை வைத்திருந்த மூன்று பேரை ...Read More

இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் பற்றி, மைத்திரிபால விசாரிக்க வேண்டாமென்றார் - பூஜித் பரபரப்பு தகவல்

Wednesday, September 23, 2020
இலங்கையில் பரவிய இஸ்லாம் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பாக பொலிசார் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறி...Read More

ஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம,, அங்கு நடந்தவைகள் என்ன...??

Wednesday, September 23, 2020
– எம் கே யெம் அஸ்வர் – அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட  விவகாரம் தேசிய...Read More

20 க்கு எதிராக இதுவரை 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல்

Wednesday, September 23, 2020
நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இன்று -...Read More

அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு ஆவணங்கள், வழங்குவது தொடர்பான வர்த்தமானி இரத்து

Wednesday, September 23, 2020
எவ்வித எழுத்து மூல ஆவணங்களுமின்றி அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவி...Read More

அதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்

Wednesday, September 23, 2020
வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....Read More

கொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய்

Wednesday, September 23, 2020
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில்  லொறி மூலம் தேங்காயை விற்பனை செய்ய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற...Read More

17 வயது மாணவி படுகொலை, விசாரணைகள் தீவிரம்

Wednesday, September 23, 2020
-எம்.குமார்- பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் வெலிஹரனாவ பகுதியில், 17 வயது மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்றும்...Read More

தனது மலவாயில் கைத்தொலைபேசியை மறைத்து வைத்த கைதி - வைத்தியசாலையில் அனுமதி

Wednesday, September 23, 2020
சிறை கைதி ஒருவர் தனது மலவாயில் மறைத்து வைக்கப் பட்டிருந்த தொலைப்பேசியை அகற்றத் தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மலவாயில் ...Read More

கிராம உத்தியோகத்தர்கள் இனிமேல் 6 நாட்கள் 24 மணித்தியாலயங்களும் சேவையாற்ற வேண்டும் - அரசின் அதிரடி தீர்மானம்

Wednesday, September 23, 2020
கிராம உத்தியோகத்தர்கள் தன்னுடைய ஓய்வு தினத்தை தவிர 6 நாட்கள் 24 மணித்தியாலயங்களும் தனது பிரிவிற்கு சேவையாற்ற கடமைப்பட்டிருப்பதாக அரசாங்க தகவ...Read More

சஜித் அணிக்கு எதிராக அஷாத் சாலி சீற்றம், அதாஉல்லாவுக்கு எதிரான செயற்பாட்டுக்கும் கண்டிப்பு

Wednesday, September 23, 2020
தேசிய காங்கிரஸ் தலைவரின் பாராளுமன்ற உடை தொடர்பில், சந்தர்ப்பம் பார்த்து கூச்சலிட்டதால், சிலரின் இனவாத உளக் கிடக்கைகளை உலகம் அறிந்துகொள்ள முட...Read More

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

Wednesday, September 23, 2020
கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்ப...Read More

20 ஆவது திருத்தத்தில், பிரதமரின் நிலைப்பாடு என்ன..? கபீர் ஹாசிம்

Wednesday, September 23, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 20ஆது திருத்தம் மூலம் பாராளுமன்றத்தில் பிரதமரின் அதிகாரம் இல்லாமலாக்கப்படுகின்றது. அதனை தடுக்கவும் ஜனநாயகத்தை பா...Read More

கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்

Wednesday, September 23, 2020
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பது மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அற...Read More

நாடாளுமன்ற நேரத்தை, தவறாக பயன்படுத்கின்றனர் – எதிர்கட்சியினர் மீது நாமல் பாய்ச்சல்

Wednesday, September 23, 2020
நாடாளுமன்றத்தின்நேரத்தை எதிர்கட்சி உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள...Read More

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட, இதுவரை எந்தத் தடையும் இல்லை

Wednesday, September 23, 2020
கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதை  தடுக்க எந்த சட்டமும் தயாரிக்கப்படவில்லை என உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மஹி...Read More

கண்டியில் உள்ள ஆபத்தான, கட்டடங்கள் குறித்து எச்சரிக்கை

Wednesday, September 23, 2020
கண்டி நகர சபை எல்லையில் சட்டவிரோதமான மற்றும் அவதானமிக்க 256 கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் சட்ட ரீதியாக நடவடிக...Read More

தேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -

Wednesday, September 23, 2020
காலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.  குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...Read More

20 க்கு எதிராக சம்பந்தனும் மனு; உயர் நீதிமன்றில் இன்று தாக்கல்

Wednesday, September 23, 2020
அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயர் நீதிமன்றத்தில் இ...Read More

அதாவின் ஆடையும், மூத்த ஊடகவியலாளர் Naushad Mohideen இன் விளக்கமும்...!!

Wednesday, September 23, 2020
நேற்று -22- முதல் வைரலாகிக் கொண்டிருக்ககும் மேற்படி விஷயத்திற்கு மிகவும் சரியானதொரு விளக்கத்தை மூத்த ஊடகவியலாளரும், பாராளுமன்ற சம்பிரதாயங்கள...Read More

தங்களுக்கான புதைகுழிகளை தோண்டும், பாராளுமன்ற உறுப்பினர்கள் - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

Wednesday, September 23, 2020
20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த புதைகுழிகளை தாங்களே தோண்டுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்ப...Read More

அதாஉல்லாக்கு நேற்று, பாராளுமன்றத்தில் நடந்தது என்ன...?

Wednesday, September 23, 2020
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அணிந்திருந்த ''குர்தா'' வகை ஆடை...Read More
Powered by Blogger.