கல்முனையில் இரத்தமோ, கண்ணீரோ சிந்திவிடக்கூடாது - ஜெயபாலன் உருக்கமான வேண்டுகோள் Saturday, December 22, 2018 கல்முனை மக்கள் கல்முனைக்குடி சாய்ந்த மருது சக மாளிகைக்காடு மற்றும் கல்முனை தமிழ் என பிழவுபட்டே சிந்திக்கிறார்கள்.அவர்கள் கல்முனைக் கூட்ட...Read More
'புதிய அமைச்சர்களில், ஊழல் செய்தோர் உள்ளனர்' Saturday, December 22, 2018 தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர் என, ஐக்கயி மக்கள் சுதந்திர ம...Read More
கிழக்கு முஸ்லிம்களின் சிந்தனையில், மாற்றம் வரவில்லை - முபாறக் மௌலவி கவலை Saturday, December 22, 2018 மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியும் எவ்வாறு அரசியல் ரீதியில் முஸ்லிம்களின் நன்மதிப்பை பெறுவது என்பது பற்றி இன்னமும் முறையா...Read More
ஹரீசை வரவேற்கும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் Saturday, December 22, 2018 நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை நகரின் வடக்கு பகுதியில் கல்முனை மாநகர ...Read More
மஹிந்த 54 பேருடன் பொதுஜன பெரமுனவில் இணைந்தாலும், சு.க.க்கு துரோகம் இழைக்கவில்லை Saturday, December 22, 2018 மஹிந்த ராஜபக்ஷ 54 பேருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு துரோகம்...Read More
ஜனாதிபதியின் டபள் கேம் - சம்பிக்க குற்றச்சாட்டு Saturday, December 22, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசிய...Read More
மன்னிப்பு கேட்டால், பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவியா..? Saturday, December 22, 2018 ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த காலங்களில் தாம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொட...Read More
"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்" என ஞானசாரருக்கு அழைப்பு... Saturday, December 22, 2018 முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...Read More
முஸ்லிம் பிரதிநிதிகள், சிறையில் ஞானசாராவை சந்தித்தனர் (வீடியோ) Saturday, December 22, 2018 சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா செயலாளர் ஞானசாராவை முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று (22) சனிக்கிழமை சிறைக்குச் சென்...Read More
8 ஆண்டுகளில் முதல், அரபுத் தலைவர் சிரியாவுக்கு விஜயம் Saturday, December 22, 2018 சிரிய யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் அரபுத் தலைவராக சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜய...Read More
சாய்ந்தமருது - மாளிகைக்காடு சுயேற்சைஅணியினரின் பகிரங்க அறிக்கை Saturday, December 22, 2018 கடந்தஉள்ளுராட்சிதேர்தலில் சாய்ந்தமருது - மாளிகைக்காடுமக்களின் ஏகோபித்தஅரசியல் அதிகாரத்தை ஜனநாயகரீதியாகப் பெற்றசுயேற்சைக்குழுவினராகியநாங்...Read More
9 மாகாணங்களுக்கும் ஒரேநாளில் தேர்தல் - முடிந்தால் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலும் ஒரேநாளில் Saturday, December 22, 2018 ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் தாமதமின்றி நடக்கும் என அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தல்களில் வெற்...Read More
3 முஸ்லிம் செயலாளர்களையாவது, நியமித்திருக்க வேண்டும், ஒரு முஸ்லிம் ஆளுரையாவது நியமியுங்கள் Saturday, December 22, 2018 இலங்கை முஸ்லிம்களில் கல்வி நிர்வாக சேவையில், தகைமை உடைய பலர் காணப்படுகின்றனர். அரச உயர் நியமனங்களில் இந்த விடயம் கவனத்திற் கொள்ளப்படுவது...Read More
மொகமட் ராசிக் என்ற, மனிதரின் அற்புதமான பணி Saturday, December 22, 2018 திருகோணமலை பொது வைத்தியசாலையில் தினமும் நோயாளர்களின் பணிவிடைகளை பார்த்து வரும் நபரொருவர் திருகோணமலை மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை...Read More
ஐக்கிய தேசிய கட்சியினுள், நெருக்கடி நிலை - பொது தேர்தல் நடத்தால் பாரிய பிளவு Saturday, December 22, 2018 புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினுள் நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன த...Read More
எதிர்க்கட்சித் செயலகம் சம்பந்தனின் பொறுப்பில் - கௌரவமாக பதவிவிலக மகிந்த கோரிக்கை Saturday, December 22, 2018 எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும், இரா.சம்பந்தனி...Read More
கொழும்பில் ரஸ்யாவின் போர்க்கப்பல்கள் நிற்க, அமெரிக்க போர்க்கப்பலும் நல்லெண்ணமாக வந்துள்ளதாம்..! Saturday, December 22, 2018 ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை கப்பலான "ரஸ்மோர்" நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு ...Read More
மங்களவை எச்சரித்த மைத்திரி Saturday, December 22, 2018 அமைச்சர் மங்கள சமரவீரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களின் பதவிகளில்...Read More
உலகின் மிகப்பெரிய விமானம் 512 பேருடன், கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறங்கியது Saturday, December 22, 2018 உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது....Read More
வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி - மீட்பு பணியில் இராணுவத்தினர் Saturday, December 22, 2018 கிளிநொச்சியில் நேற்றிரவு (21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத...Read More
மகிந்த காலத்தில் 2 முறை மத்திய வங்யியில் மாபெரும் கொள்ளை - மைத்திரியின் விசாரணயில் அம்பலம் Saturday, December 22, 2018 1,000 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமெனத் தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002ஆம், 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையா...Read More
30 அமைச்சு செயலாளர்களுள், ஒரேயொரு முஸ்லிம் Friday, December 21, 2018 புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (21) மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் 30 அமைச...Read More
பல்டி புகழ் வடிவேலும், இராஜாங்க அமைச்சரானார் Friday, December 21, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள...Read More
சுதந்திரக் கட்சியிலிருந்து, பாய்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை Friday, December 21, 2018 கட்சியிலிருந்து விலகி சென்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹ...Read More
கொழும்பு ஸாஹிராவின் சர்வதேச, அரபு மொழித்தின விழா Friday, December 21, 2018 கொழும்பு ஸாஹிராக்கல்லூரி சர்வதேச அரபுமொழித்தினத்தைத்தை முன்னிட்டு சிறப்பான விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதிபர் மரைக்கார் தலைம...Read More