பக்கச் சார்பாக செயற்படுவதாககூறி, ஐ.தே.க. ஆதரவாளர்களால் லேக்ஹவுஸ் முற்றுகை Thursday, December 13, 2018 பக்கச் சார்பாக செயற்படுவதாக கூறி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் அரச லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் சற்று முன் முற்றுகை இடப்பட்ட போது ப...Read More
தீர்ப்பை வழங்கிய, நீதியரசர் குழாம் (படங்கள்) Thursday, December 13, 2018 இன்றைய -13- உயர்நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய நீதியரசர் குழாம் ! Read More
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு தொலைபேசியில் சொல்லப்பட்ட போது...! Thursday, December 13, 2018 உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு போனில் சொல்லப்பட்ட போது...! Read More
ஐ.தே.க. ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில், கோஷமிட்டு பெரும் ஆரவாரம் Thursday, December 13, 2018 ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப...Read More
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது Thursday, December 13, 2018 Breaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...Read More
தீர்ப்பை அறிவிப்பதில் தாமதம் Thursday, December 13, 2018 ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையி...Read More
இலங்கை அணியின் துடுப்பாட்ட, பயிற்றுவிப்பாளராக ஜோன் லெவிஸ் Thursday, December 13, 2018 இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரர் ஜோன் லெவிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங...Read More
மைத்திரியா..? ரணிலா..?? சூதாட்டத்தில் ஈடுபடும் மக்கள் - Thursday, December 13, 2018 ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று -13- தீர்ப்பு வழங்கவுள்ளது. இன்...Read More
மரணித்த கணவருக்காக, பள்ளிவாசல் கட்டிய சகோதரி Thursday, December 13, 2018 இறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேம...Read More
உயர் நீதிமன்றத்தை சுற்றி, கலகமடக்கும் பொலிசார் குவிப்பு Thursday, December 13, 2018 உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்...Read More
பொலிஸ் தலைமையகத்தில், மரிக்கார் முறைபாடு Thursday, December 13, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குமிடையில் ஒப்பந்தமொன்று...Read More
ஜனாதிபதியின் கையால், விருதைப் பெறமாட்டேன் என அறிவித்த கலைஞர் - விழா ஒத்திவைப்பு Thursday, December 13, 2018 பிரபல மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி என்பவர் தனக்கு ஜனாதிபதி கையால் வழங்கப்படவிருந்த விருதொன்றை வாங்க மறுப்புத் தெரிவித்து இது தொடர்பில...Read More
"கோத்தபாயவை அடுத்த, ஜனாதிபதியாக்குவதே எமது எதிர்பார்ப்பு" Thursday, December 13, 2018 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு என மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளனர்...Read More
சஜித் அதிகாரத்திற்கு வந்துவிடுவாரென, ராஜபக்சவினர் அஞ்சுகின்றனர் Thursday, December 13, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மீது ராஜபக்சவினர் அச்சம் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்...Read More
மாலை 6 மணிக்கு ஐ.தே.க.யின் விசேட கூட்டம் Thursday, December 13, 2018 ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று இன்று -13- மாலை 6 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ...Read More
மெத்தியூஸ் + மலிங்க விலையுயர்ந்த வீரர்கள் Thursday, December 13, 2018 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான விலைப்பட்டியிலில் இலங்கையின் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க ஆகியோர் அதிக விலைப் ...Read More
மஹிந்தவின் மேன்முறையீடு, நாளை பரிசீலனை Thursday, December 13, 2018 மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது நாளைய -14- தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ...Read More
தமிழ் கூட்டமைப்புடன் எந்த, இரகசிய உடன்பாடும் இல்லை – சஜித் Thursday, December 13, 2018 ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும்...Read More
ரணில் மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு ஆபத்து - பிக்குகளுக்கு எடுத்துரைப்பு Thursday, December 13, 2018 ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான நிலமை ஏற்படும் என பேராசிரியர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார். ...Read More
தீர்ப்பு வெளியானவுடன் 5 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம் Thursday, December 13, 2018 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் ஒன்றை மாலை 5 மணிக்கு கூட்டுகிறார் ஜனாதிபதி மைத்ரி. ஜனாதிபதி செயலகத்தில் இக்கூட்டம் ...Read More
இன்று 4 மணிக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க, முழு உலகமும் எதிர்பார்க்கும் தீர்ப்பு Thursday, December 13, 2018 பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ...Read More
இலங்கை தற்போது பிரச்சினையை எதிர்கொள்கிறது, இது சீனாவின் கடன் பளு தொடர்பான பிரதிபலிப்பே Wednesday, December 12, 2018 இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தமது இறைமையை அடகுவைக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடன்...Read More
“ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் கூட்டமைப்புக்குமிடையே இரகசிய உடன்படிக்கை" Wednesday, December 12, 2018 ஆட்சியமைப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமது தரப்பு ஆதரவுகோராது என்று மகிந்த, மைத்திரி கூட்டணி அறிவி...Read More
பிரதமராக ரணிலை நியமிக்க, தற்போதாவது நடவடிக்கை எடுங்கள் - றிசாத் Wednesday, December 12, 2018 பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரி...Read More
"முதன்மை நடிகர்கள் மைத்திரி - மஹிந்த, சூழ்ச்சியின் பின்னணிக்கு காரணம் ரணில்" Wednesday, December 12, 2018 ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம் எனக் கூற...Read More