கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, அதிபராக ULM அமீன் நியமனம் Thursday, November 29, 2018 கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக யூ.எல்.எம் அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் எத...Read More
சற்றுமுன் பல்டியடித்தார் விஜேதாச - சுதந்திரமான உறுப்பினராக, அமைச்சராக பதவியில் இருப்பேன் என்கிறார் Thursday, November 29, 2018 மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து, கல்வி, உயர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ...Read More
இலங்கை முஸ்லிம்கள் மீதான, வன்முறைக்கு பேஸ்புக்கும் காரணம் - தவறையும் ஒப்புக்கொண்டது Thursday, November 29, 2018 இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த, தாங்கள் தவறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான பே...Read More
தனது உருவ பொம்மையை எரிப்பதற்காக, மகிழ்ச்சியடையும் சபாநாயகர் Thursday, November 29, 2018 ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகரின் ...Read More
பாராளுமன்ற உறுப்பினர்கள் 109 பேரின், அரசியல் வாழ்க்கைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் Thursday, November 29, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் வாழ்க்கைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய...Read More
மாவனல்லையில் முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும், 2 ஊடக செயலமர்வுகள் Thursday, November 29, 2018 ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் இரு ஊடக செயலமர்வுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ம் திகதி சனிக்கிழமை மாவனல்லையில் இடம்பெறவுள்...Read More
இலங்கை மாணவன் படுகொலையும், ஜப்பான் நாட்டவர்களும்...! Thursday, November 29, 2018 - M.Y.Irfhan- கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காகில்சில் சாமான் வாங்க சென்றிருந்த வேளையில் அப்போது விசேட தேவையுடையோருக்கு சாஹிரா பாடசாலையி...Read More
மூதூரில் வெள்ளை இன, எலி பிடிபட்டது Thursday, November 29, 2018 திருகோணமலை - மூதூர், நெய்தல் நகர் பகுதியில் நேற்று மாலை வெள்ளை எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள கபூர் முக...Read More
வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட, ரவீந்திர விஜேகுணரத்ன Thursday, November 29, 2018 கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேக...Read More
பொலிஸ்மா அதிபர், கைது செய்யப்பட்டால்..? Thursday, November 29, 2018 பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு, பாதுகாப்ப...Read More
புதிய அரசியல் கட்சியை, அறிமுகம் செய்யவுள்ள ரணில் - சகல தரப்பையும் ஒன்றுபடுத்தும் என்கிறார் Thursday, November 29, 2018 எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும், நாட்டிலுள்ள சகல தரப்பினரையும் ஒன்றுபடுத்தக் கூடிய வகையில் புதிய ...Read More
இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு படுதோல்வி - அமெரிக்க ஊடகம் தகவல் Thursday, November 29, 2018 இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வி அடைந்துள்ள போதிலும், தேர்தல் மூலம் அந்த ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணம் ஏற்பட்டுள்ளதா...Read More
அரசியலுக்கு வரமாட்டேன் - ரொஷான் மஹாநாம Thursday, November 29, 2018 தான் அரசியலுக்கு வரவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். ...Read More
ரணிலையே பிரதமராக நியமிக்க வேண்டும் - ஐ.தே.க. உறுதியானதும், இறுதியானதுமான தீர்மானம் நிறைவேற்றம் Thursday, November 29, 2018 பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐ.தே.கவின் பாராளுமன்ற...Read More
என்னை பதவி நீக்குமாறு, ஜனாதிபதியிடம் போய் கூறுங்கள் : மஹிந்த Thursday, November 29, 2018 பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராள...Read More
கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் - மன்றாடிய மைத்திரி Thursday, November 29, 2018 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்ச...Read More
ஹெலியில் பறக்க, ஒரு மாதத்தில் 840 இலட்சத்தை செலவிட்டுள்ள மகிந்த Thursday, November 29, 2018 பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம்...Read More
பாராளுமன்றம் நாளை 10.30 மணிவரை ஒத்திவைப்பு Thursday, November 29, 2018 பாராளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பா...Read More
முந்திரிப் பருப்பு விநியோகஸ்தரை விரட்ட, நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி Thursday, November 29, 2018 மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் கூறிய ஜே.வி.பியின்...Read More
மகிந்தவின் செயலாளருக்கு அரசநிதியை வழங்காதிருப்பதற்கான, பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேறியது Thursday, November 29, 2018 பிரதமர் மகிந்தவின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறை...Read More
அலரி மாளிகையின் செலவுகளை ஐ.தே.க. பொறுப்பேற்பு - அநுரகுமாரவின் உரைக்கு உடனடி பதில் Thursday, November 29, 2018 அலரி மாளிகையின் செலவுகள் (மின்சாரம், நீர், இதர செலவுகள்), ஐ.தே.கவினராலேயே செலவிடப்படுவதாகவும், இதற்கு, பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்படு...Read More
பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி சார்பில், உரையாற்றிய ஒரேயொரு அமைச்சர் Thursday, November 29, 2018 ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துக்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத...Read More
மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தவர், இன்று எதிர்க்கட்சி பக்கம் அமர்ந்தார் Thursday, November 29, 2018 அண்மையில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவு தெரிவித்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் இன்று -29- எதி...Read More
மகிந்தவின் அலுவலக நிதியை இடைநிறுத்தும் விவாதம் ஆரம்பம் -மகிந்த தரப்பு புறக்கணிப்பு Thursday, November 29, 2018 மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பிரதமர் செயலகத்துக்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,...Read More
வறட்டு இயக்கங்களையே தடைசெய்ய வேண்டும் - மீலாத் விழாவை அல்ல Wednesday, November 28, 2018 தவ்ஹீத் ஜமாத் (CTJ)என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றியதாக பரப்பப்படும் வீடியோவில், ரஸ்மீன் என்பவர் "மீலாத் விடுமுறை தடை செய்யப்பட வேண...Read More