Header Ads



வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்

Sunday, November 11, 2018
கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...Read More

ஹக்கீம் - றிசாத் முஸ்லிம் தேசிய கூட்டணி ஒன்றை, அமைப்பது குறித்து பேச்சு

Sunday, November 11, 2018
 உம்ரா பயணத்தை முடித்து இன்று -11- நாடுதிரும்பும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷார்ட் ஆகியோர் அரசியலில் பரந்துபட்ட முஸ்லிம் தேசிய கூட்டணி ஒன்...Read More

பிரதமர் வேட்பாளராக ரணிலின், மனைவியை நிறுத்த ஆலோசனை

Sunday, November 11, 2018
ஆங்கில இலக்கியப் பேராசிரியையான, ரணிலின் பாரியார் மைத்ரி விக்கிரமசிங்கவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக, நிறுத்த மூத்த ...Read More

களுத்துறையில் களமிறங்குகிறார் தில்சான்

Sunday, November 11, 2018
முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் தில்சான், களுத்துறை மாவட்டத்தில் மகிந்த அணி சார்பில், பாராளுமன்றத் தேர்தலில்,    போட்டியிடவுள்ளதாக அறிவி...Read More

இறுதி நேரத்தில் சிலர் கட்சித்தாவலாம், என்பதால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

Sunday, November 11, 2018
நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் ஸ்தீரமான அரசொன்ற...Read More

இங்கிலாந்து - ஹரோவில் அப்துல் ஹாலிக் மௌலவியின், நூல் வெளியீடு (படங்கள்)

Sunday, November 11, 2018
இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், மார்க்க சொற்பொழிவாளருமான அப்துல் ஹாலிக் மௌலவியின், குத்பா உரைகள்  அடங்கிய ச...Read More

வீணைச் சின்னத்திலேயே, போட்டியிடுகிறார் டக்ளஸ்

Sunday, November 11, 2018
மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும், தமது கூட்டாளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எ...Read More

பசில் விடாப்பிடி – கண்டியிலேயே தங்கிவிட்ட மைத்திரி - முரண்பாடுகள் நீடிக்கிறது

Sunday, November 11, 2018
நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அதன் நிறுவுனரான பசில் ராஜபக்ச அடம்பிட...Read More

சோபித தேரரின் நினைவு, நிகழ்வுக்கு வரமறுத்த மைத்திரி - வெற்றிடமாக இருந்த அவருக்கான ஆசனம்

Sunday, November 11, 2018
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை அகற்றி, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் மறைந்த வண. மாது...Read More

கெஹலியவிடம் இருந்தவை, பிடுங்கப்பட்டு தயாசிறியிடம் ஒப்படைப்பு - அவசர வர்த்தமானியை வெளியிட்ட மைத்திரி

Sunday, November 11, 2018
மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால சிறிசே...Read More

ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார் ஹரீன்

Sunday, November 11, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாடோ தெரிவித்துள்ளார். இ...Read More

மகிந்தவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் - கோத்தபாய

Sunday, November 11, 2018
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ரா...Read More

பொதுஜன பெரமுனவின், உறுப்புரிமையை பெற்றார் மஹிந்த

Sunday, November 11, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள...Read More

பசிலின் சூழ்ச்சியில், மாட்டிக்கொண்டார மைத்திரிபால..?

Sunday, November 11, 2018
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் ...Read More

ரணில் இல்லாத இன்னொருவரை பிரதமராக்கும், இறுதி முயற்சியையும் நிராகரித்த மைத்திரி

Sunday, November 11, 2018
அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சிகளையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்...Read More

முஸ்லிம் கட்சிகளை பிடிக்க, மகிந்த திட்டம் - பசில் களத்தில் குதிக்கிறார்

Saturday, November 10, 2018
முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கி பரந்த கூட்டணி ஒன்று தொடர்பில், மகிந்த அணி முயற்சிப்பதாக அறியவருகிறது. முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கா...Read More

தேர்தல்க்கு முகங்கொடுக்க எமது கட்சி தயார், ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முடிவு - ரிஷாட்

Saturday, November 10, 2018
- ஊடகப்பிரிவு - நாட்டின் அரசியலமைப்பை மீறி , பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக , அகில ...Read More

இலங்கையின் பிரதமர் ரணில்தான், அலரி மாளிகையிலேயே அவர் தங்கியிருப்பார் - ஐ.தே.க.

Saturday, November 10, 2018
இலங்கையின் பிரதமர் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க தான் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ...Read More

சூறாவளி ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Saturday, November 10, 2018
அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்...Read More

சஜித்தை தலைவராக்கி, பிரதமர் வேட்பாளராக்க பலர் ஆலோசனை - ரணிலுக்கான ஆதரவு குறைகிறது

Saturday, November 10, 2018
சஜித்தை கட்சித் தலைமை பதவியில் அமர்த்தி பிரதமர் வேட்பாளராக நியமிக்க பலர் ஆலோசனை.. ஆனால் தற்போதைய அரசியல் நிலையில் உள்ள அனுதாபத்தை பயன்பட...Read More

நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்

Saturday, November 10, 2018
* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...Read More

தேர்தலை நடத்த 500 கோடி ரூபா தேவை, பொறுமையாக தீர்மானிக்க வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

Saturday, November 10, 2018
மாகாண சபையை எதிர்பார்த்திருந்த எமக்கு பாராளுமன்ற தேர்தலே கிடைத்துள்ளது. அதற்காக தேர்தலை நடத்தமால் விட இயலாது.  எவ்வாறாயினும் தற்போது...Read More

சகல நெருக்கடிக்கும், காரணம் சபாநாயகரே

Saturday, November 10, 2018
கரு ஜயசூரியவின் தன்னிச்சையான செயற்பாடுகளே அரசியல் நெருக்கடிக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் காரணமாகும். இதனால் இன்று உலக நாடுகள் இலங்...Read More

மைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்

Saturday, November 10, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...Read More
Powered by Blogger.