ரணில் - பசில் இரகசிய சந்திப்பு - மைத்திரிக்கு தகவல் தெரியாதாம்...! Friday, November 09, 2018 பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இரகசிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட...Read More
மு.கா தன்னோடு சேராது என்பதை, நிருபித்த ஜனாதிபதிக்கு நன்றிகள் - தவம் Friday, November 09, 2018 ஹக்கீமின் அமைச்சிற்கு ஹிஸ்புல்லாவை நியமித்து மு.கா தன்னோடு சேராது என்பதை ஆதாரபூர்வமாக நிருபித்த ஜனாதிபதிக்கு நன்றிகள் (Thavam) Read More
றிசாத்தின் அமைச்சை, ஜோன்ஸ்டன் கைப்பற்றினார் Friday, November 09, 2018 வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபா...Read More
மைத்திரி - மகிந்த அடுத்தக்கட்டம் பற்றி ஆராய்வு, பாராளுமன்றத்தில் குவியவுள்ள சர்வதேச ஊடகங்கள் Friday, November 09, 2018 மைத்திரியும் மஹிந்தவும் இன்று -09- முக்கிய சந்திப்பு. நாட்டின் அரசியல் நிலைமைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக பேச...Read More
றிசாத்தும் ஹக்கீமும் கஃபா முன்பாக, கீழ்வரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் Friday, November 09, 2018 முன்னாள் அமைச்சர்களான ஹக்கீமும் ரிசாதும் ஒற்றுமையாக மக்காவில் இருக்கும் இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் பின் வரும் வி...Read More
மூதூர் வைத்தியசாலை அத்தியட்சகராக, கலாநிதி MMM முனாஸ் நியமனம் Friday, November 09, 2018 மூதூர் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக இன்று (09) வைத்திய கலாநிதி டாக்டர் எம். எம்.எம். முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...Read More
உயிர் பலியெடுக்க ஜனாதிபதி தயாராகிவிட்டார் - ஐ.தே.க.யும் தயாரென அறிவிப்பு Friday, November 09, 2018 ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக உயிர் பலியியேனும் கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணி தயாராகி விட்டுள்ளதுடன் எதிர்வரும் பு...Read More
14 ம் திகதி சில, MP கள் கொல்லப்படலாம் Friday, November 09, 2018 மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் விசேட நீதிமன்றங்களை கலைப்பதற்காகவே ...Read More
மகிந்தவின் வேண்டுகோளில், முழு அமைச்சரான ஹிஸ்புல்லாஹ் - ஹக்கீமின் அமைச்சு வழங்கப்பட்டது Friday, November 09, 2018 சற்று நேரத்திற்கு முன்னர் இன்று வெள்ளிக்கிழமை (09) முழு அமைச்சராக ஜனாதிபதியினால் முழு ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹக்கீமி...Read More
தொலைபேசி மூலம், இப்படியும் ஏமாற்றுகிறார்கள் Friday, November 09, 2018 யாழ். வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் தனக்கு வந்த பொய்யான தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை இழந்த நிலையில் யாழ். நீத...Read More
மக்காவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஹக்கீமும், றிசாத்தும் நாடு திரும்புகிறார்கள் Friday, November 09, 2018 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, குறித்த இருவரும் அவர்களது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் புனித உம்றா கடமைக்காக ம...Read More
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் Friday, November 09, 2018 பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன பிரசங்கத்தினை நாட்டு மக்களும் , சர்வதேசமும் ...Read More
இலங்கை குறித்து அச்சமடைகிறேன், உயிரை தியாகம் செய்வதற்கும் தயார் - மேயர் கரீமா மரிகர் Friday, November 09, 2018 இலங்கையின் நிலைமை தொடர்பில் வடக்கு லண்டன் மேயர் கரீமா மரிகர் கவலை வெளியிட்டுள்ளார். தான் உயிர் வாழும் வரை தான் இலங்கையை நேசிப்பதாக ப...Read More
சீனாவின் கன்னத்தில் அறைந்த, இலங்கைப் பேராசிரியர் Friday, November 09, 2018 மாவோ சேதுங்கின் புகழ் மற்றும் சமவுடமையின் கௌரவத்தை அழிக்கும் வகையில் மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சித்...Read More
சவூதி அரேபியாவில், ஊடகவியலாளர் படுகொலை Friday, November 09, 2018 ஜமால் கசோகி அவர்களின் கொலையை அடுத்து சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் துர்கி பின் அப்துல் அஜீஸ் ஜாஸிர் ...Read More
பாராளுமன்றத்திற்குள் குண்டர்களை, எதிர்கொள்ளத் தயார் - யானைகள் அறிவிப்பு Friday, November 09, 2018 எதிர்வரும் 14ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் வன்முறைகள் இடம்பெற்றால், அவற்றை எதிர்கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தயாரென, அக்கட்சி தெர...Read More
மஹிந்த - மைத்திரி சபாநாயகர் மீது பழிசுமத்தி, சட்டவிரோதமாக ஆட்சியை தக்கவைக்க முயற்சி Friday, November 09, 2018 பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது மஹிந்த –- மைத்திரி தரப்பினர் சபாநாயகர் மீது பழிசுமத்தி சட்டவிரோதமாக ஆட்சியை தக்கவைக்...Read More
14 ஆம் திகதி என்ன நடக்கும்..? முழு உலகமும் அவதானிக்கிறது Friday, November 09, 2018 இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டி, ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்காமல் மீண்டும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க தயாராகி வர...Read More
"இலங்கை முஸ்லிம்களின் இதயங்களுக்குள், தேன்கலந்து பால் வார்க்கப்பட்டது" Friday, November 09, 2018 -எஸ். ஹமீத்- அல்ஹம்து லில்லாஹ்... ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் இதயங்களுக்குள் தேன் கலந்து பால் வார்க்கப்பட்டது போன்ற ஒரு நிக...Read More
ரணிலுக்கு விருப்பம், மைத்திரிக்கு விருப்பமில்லையாம் Friday, November 09, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் தெரிவித்துள்ளார். எனினும் அவருடன் இணை...Read More
புனித மக்காவில் இணைந்த றிசாத்தும், ஹக்கீமும் Friday, November 09, 2018 உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக றிசாத் மற்றும் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் புனித மக்காவுக்கு சென்றுள்ளனர். இதன்போது அங்குவைத்து அவ...Read More
இன்றைய நெருக்கடி, பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து Friday, November 09, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என பேராசிரியர் ஜெயதேவ ...Read More
தொப்பி புரட்டிகள், திசைமாறிகள், சந்தர்ப்பவாதிகள் என்ற பெயரிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்தல் Friday, November 09, 2018 -சுஐப் எம் காசிம்/ முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் வலியுறுத்தி வந்த ”முஸ்லிம்களின் அரசியல் கூட்டுப்பலம்” உருவாகு...Read More
பாராளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மையை நிரூபியுங்கள் Friday, November 09, 2018 இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள அரசியல் நெருக்கடியைப் போக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தைக் கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ...Read More
200 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு, விசாரிக்காமலேயே நிராகரித்த நீதிமன்றம் Friday, November 09, 2018 மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர், தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, வி...Read More