அலரி மாளிகைக்குள், ஆயுதக் களஞ்சியங்களா...? Thursday, November 01, 2018 இலங்கையின் பாரம்பரிய சொத்தான அலரி மாளிகை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரபல கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...Read More
யார் இந்த, நாமல் குமார..? இரகசியங்களை அம்பலப்படுத்தும் அமித் வீரசிங்க Thursday, November 01, 2018 ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார யார் என்பது குறித்து, மஹாசேன் ...Read More
மேலும் சில ஐ.தே.க. Mp கள் மகிந்தவுக்கு ஆதரவு, கசிந்துள்ள தகவல் Thursday, November 01, 2018 -Hiru NEWS- ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிற...Read More
பாராளுமன்றத் தேர்தல், விரைவில் வருகிறது - புதிய அரசாங்கத்தை அமைப்போம் என்கிறார் கோத்தா Thursday, November 01, 2018 நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக தற்போது தற்காலிக அரசாங்கத்தையே நியமித்திருக்கின்றோம் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்...Read More
பௌசி எந்தப் பக்கம்...? Thursday, November 01, 2018 சுதந்திரக் கட்சியின் மூத்தவர்களில் ஒருவரான பௌசி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ஆகியோருடன் அதிருப்தியில் உள்ளதாக அறியவருகிறது. ...Read More
அமைச்சுப் பதவி, வேண்டாமென்றார் துமிந்த - பேச்சு இணக்கப்பாடின்றி முடிவு Thursday, November 01, 2018 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜப...Read More
‘மஹிந்தவுக்கு பிரதமர், ஆசனம் ஒதுக்கப்படும்’ - சபாநாயகர் Thursday, November 01, 2018 நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளின் பிரகாரம், ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பின...Read More
ரணிலுக்கு முழு ஆதரவு - TNA தீர்மானம் Thursday, November 01, 2018 நாடாளுமன்றம் கூடும்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு முழுமையான ஆதரவை வழங்கக் கூடுமென்று அரச தலைமைக்கு தேசிய புலனாய்வுச் சேவை தகவ...Read More
இன்று மாலையும், புதிய அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள் Thursday, November 01, 2018 இன்று வியாழக்கிழமை (1) சில புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சு.க. ஐ.தே.க. ஐ.ம.கூ. ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த...Read More
பாராளுமன்றம் 5 ஆம் திகதி கூட்டப்படும் - மகிந்த அறிவிப்பு Thursday, November 01, 2018 எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று -01- காலை ந...Read More
11 சு.க. எம்.பி.க்களை காணவில்லை Thursday, November 01, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந...Read More
ரணில் ஜனாதிபதியாகவே செயற்பட்டார், இதை விடக்கூடாது என்பதினால் மகிந்தவை பிரதமராக்கினேன் - மைத்திரி Wednesday, October 31, 2018 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது தெரிவித்தவ...Read More
ஜனநாயக விரோத வழியில் ராஜபக்ச, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார் - கனடா Wednesday, October 31, 2018 இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்சவேட்டிவ் கட்சி இன்று -31- கோரிக்கை விடுத்...Read More
திரண்டெழுமாறு நான் அனைத்து, இலங்கையர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் -இம்தியாஸ் Wednesday, October 31, 2018 தற்போது நேர்ந்துள்ள அரசியல்யாப்பு நெருக்கடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் இமதியாஸ் பாக்கிர் மாக்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்...Read More
திகன கலவரத்தின் போது, பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் - அமித் வீரசிங்க Wednesday, October 31, 2018 திகன கலவரத்தின் போது பொலிஸாரே கலவரத்தை தூண்டிவிட்டதாக, சிறையில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க கூறியுள்ளார். ...Read More
பியசேனவுடன் இணைந்த முஸ்லிம்கள் Wednesday, October 31, 2018 மூவின மக்களும் கலந்து வாழும் கல்முனை தொகுதியில் சகோதரத்துவத்தை கட்டிக்காக்க நாம் ஒன்றினைந்து செயற்படுவோம் என அம்பாரை மாவட்ட முன்னாள் பார...Read More
பிரிட்டனில் வேகமாக, வளர்ந்துவரும் இஸ்லாம் Wednesday, October 31, 2018 கடந்த இருபது வருடத்தில் இங்கிலாந்தின் இஸ்லாமியரின் எண்ணிக்கையானது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இஸ்லாத்தை ஏற்பவர்கள...Read More
இன்று அலரி மாளிகைக்குள், நடந்தது என்ன..? Wednesday, October 31, 2018 அலரி மாளிகையில் இருந்து அரச அதிகாரிகள் நீங்கியுள்ளமையினால் அங்கு எவ்வகையிலும் அரச நிர்வாகம் இடம்பெறவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின...Read More
வடக்கு - கிழக்கை இணைக்க வேண்டுமானால், என்னை கொல்ல வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால Wednesday, October 31, 2018 “வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை. அதேபோல் சமஷ்டியும் இல்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவற்றை நிறைவேற்ற வேண்டு...Read More
துமிந்தவுடன், பசில் 2 மணிநேரம் பேச்சு Wednesday, October 31, 2018 * துமிந்த திஸாநாயக்கவுடன் பசில் ராஜபக்ச இரண்டு மணி நேரம் பேச்சு. அதிருப்தி சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அரவணைக்க முயற்சி.. * தும...Read More
சுதந்திர கட்சியிலிருந்து 3 பேர் ஐ.தே.க.க்கு ஓடி வருகிறார்கள் Wednesday, October 31, 2018 பியசேன கமகே, மனுஷ நாணயக்கார, இந்திக்க பண்டாரநாயக்க, உட்பட்ட பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய ஏற்பாடு... Sivaraja/ தகவல் மூலம் ...Read More
ரணில் மீண்டும் பிரதமர் ஆனால், நான் பதவியில் இருக்கமாட்டேன் - ஜனாதிபதி Wednesday, October 31, 2018 ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக்கினால், தான் ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு மணி நேரம் கூட இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத...Read More
கொந்தளிப்புக்கு மத்தியில், கொழும்புவந்த அமெரிக்காவின் புதிய தூதுவர் Wednesday, October 31, 2018 சிறிலங்காவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள சூழ்நிலையில், சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்ற...Read More
சீனாவிடம் இறைமையை, இழந்துவிட்டது சிறிலங்கா – அமெரிக்கா கவலை Wednesday, October 31, 2018 சீனாவுடனான உடன்பாட்டின் விளைவாக, சிறிலங்கா தனது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டது என, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்ட...Read More
பணிந்தார் மைத்திரி . 16 ஆம் திகதிக்கு முன் பாராளுமன்றத்தை கூட்ட ஓப்புதல் Wednesday, October 31, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (31) மாலை 5 மணிக்கு இடம் பெற்றத...Read More