Header Ads



இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு, நீதிமன்றின் உத்தரவு இதோ

Tuesday, October 30, 2018
ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று -30- கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்...Read More

இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது - ஆட்சிமாறியும் பயன் இல்லை

Tuesday, October 30, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி...Read More

சொந்த அரசாங்கத்திற்கு எதிராக, சூழ்ச்சிசெய்த ஒரேயொரு அரசதலைவர் - உலகசாதனை படைத்த மைத்திரி

Tuesday, October 30, 2018
உலகின் எந்தவொரு நாட்டிலும் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக அரச தலைவரே சூழ்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டதில்லை எனவும், துரதிஸ்டவசமாக இலங்கையி...Read More

பல்டியடித்தால் 500 மில்லியன் வழங்கப்படும்

Tuesday, October 30, 2018
கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு...Read More

ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதிக்கு எச்சரிக்கை

Tuesday, October 30, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகிள்ளதாக ஐரோப்பா ஒன்றியம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ந...Read More

தாஜூடீனின் மரணத்தை விற்றே, ஜனாதிபதி நியமிக்கப்பட்டார் - மைத்திரிக்கு ஒரு விதவையின் பளார் பளார்

Tuesday, October 30, 2018
எங்களது உயிர்களுக்கு மீளவும் அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ...Read More

மகிந்த வந்ததும் நாட்டைவிட்டு தப்பியோடி, டுபாயில் தஞ்சமடைந்த புள்ளிகள்

Tuesday, October 30, 2018
நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து பாதாள உலக குழுவினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமர...Read More

பதவியிலிருந்து விலகத் தயார் - மஹிந்த

Tuesday, October 30, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...Read More

ரணிலின் பெயரில், போலியான கடிதம்

Monday, October 29, 2018
சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா அமைதிப்படையை நிறுத்துமாறு கோரி, வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் போலியான கையொப்பத்...Read More

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறோம் - சீனா அறிவிப்பு

Monday, October 29, 2018
சிறிலங்காவின் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக,  சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் இன்று ...Read More

ராதாகிருஷ்ணனின் ஆதரவு ரணிலுக்கு, கையொப்பமும் போட்டார்

Monday, October 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லாதி...Read More

ரணிலுக்கு ஞாபக மறதி, நோய் ஏற்பட்டுள்ளது - ரோஹித

Monday, October 29, 2018
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சாப்பிடாமல் அலரி மாளிகையில் உள்ள பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என நாடாள...Read More

ரணில் - மஹிந்த தொலைபேசியில் பேச்சு, தனி அணிக்கு சந்திரிக்கா முயற்சி, ராஜித - சம்பிக்கவின் பாதுகாப்பு வாபஸ்

Monday, October 29, 2018
* அமைச்சர்கள் மங்கள , ராஜித , சம்பிக்க உட்பட பல அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்... * மஹிந்த பிரதமரான அதிருப்தியில், சுதந்திரக்கட்சியு...Read More

ரணிலை ஏமாற்றிவிட்டு வசந்த அமைச்சரானார், வடிவேள் ராஜாங்க அமைச்சரானார்

Monday, October 29, 2018
வசந்த சேனநாயக்கா மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு முறையே அமைச்சுப் பதவியும் ராஜாங்க அமைச்சுப் பதவியும் கிடைத்துள்ளது. கடந்த சன...Read More

கட்சி தாவலாம் எனக்கூறப்பட்ட, விஜித் விஜேமுனிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது

Monday, October 29, 2018
சந்திரிக்காவின் விசுவாசியாக அடையாளம் காணப்பட்டு, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.  ஐக்கிய தேசியக் கட்சியுடன...Read More

சிங்களவர்களுக்கு இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் குறித்தும் உள்ள சந்தேகங்கள் இதோ...!

Monday, October 29, 2018
மக்கொன சைனாபோட் CTJ கிளை  நடத்திய மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி - இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சி...Read More

மைத்திரியும், மஹிந்த கூடியவிரைவில் வீடு திரும்ப வேண்டியேற்படும் - அகிலவிராஜ்

Monday, October 29, 2018
மைத்திரி - மஹிந்த கூட்டிணைந்து அமைத்துவரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய சீக்கரம் வீடு திரும்ப வேண்டி நிலை ஏற்படும் என ஐக்கிய த...Read More

புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர் (முழு விபரம்)

Monday, October 29, 2018
மஹிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த சமரசிங்க - கப்பல் துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர ...Read More

10 பேர் கொண்ட 'அரசியல் சபை' யை நியமித்தார் மகிந்த

Monday, October 29, 2018
அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அரசியல் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் ...Read More

மைத்திரி வெட்கப்பட வேண்டும் - இலங்கையர்கள் மட்டுமல்ல, உலகமும் எம்முடன் இருக்கிறது - ரணில் ஆவேசம்

Monday, October 29, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைக்கு நாடாளுமன்றத்தின் மூலமாகவே தீர்வு கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...Read More
Powered by Blogger.