மகிந்த ராஜபக்ச, பிரதமராக பதவியேற்றார் - மைத்திரிபால சிறிசேன முன் சத்தியப்பிரமாணம் (வீடியோ) Friday, October 26, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன...Read More
இன முரண்பாடுகளை ஏற்படுத்த, தமிழ் கூட்டமைப்பு முயற்சி - றகீப் தக்க பதிலடி Friday, October 26, 2018 கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்...Read More
முஜிபுடன் பாராளுமன்றத்தில் விமல், கம்மன்பில கடும் வாக்குவாதம் - கிடுகிடு என ஒழுங்குப் பிரச்சினை Friday, October 26, 2018 யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களும் இலங்கையர்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் நல்லிணக்க...Read More
கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ரோஹித்தவின் எச்சரிக்கை Friday, October 26, 2018 -மு.இ.உமர் அலி- இன்றிலிருந்து 27.10.2018 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மதியம் 12 மணி வரை சமயப்பாடசாலைகள் தவிர்ந்த வேறு எதுவித ...Read More
ரிஷாட் அப்படிச் சொன்னாரா..? ராஜிதவை தொடர்புகொண்டு கேட்கலாம்...! Friday, October 26, 2018 -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களில் 800 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்க...Read More
கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமையில், தனியார் வகுப்புகளுக்கு தடை வருமா..? Friday, October 26, 2018 கிழக்கு மாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களால் நடாத்தப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்பு விசேடமாக நடாத்துவதை தடை விதிப்ப...Read More
பிக்குணியின் மடியில், அறபுக் கல்லூரி மாணவி Friday, October 26, 2018 இன்று நான் கண்ட சம்பவம் அறபுக் கலாசாலையில் பயிலும் மாணவி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்யும் பேரூந்தில் பயணம் செய்து ...Read More
காதில் ஹெட்போனுடன், செல்பி அடித்துக்கொண்டுவந்த அப்சால் வபாத் - பம்பலப்பிடடியில் சோகம் Friday, October 26, 2018 காதில் ஹெட்போன் செருகியபடி.. செல்பி அடித்துக்கொண்டு முன்னோக்கி வந்தார்... ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்த அப்சால் அஹமட் தொடர்பில் ச...Read More
மனோ கணேசனின் வருகைக்காக, வீதியை துப்பரவு செய்த மாணவர்கள் Friday, October 26, 2018 அமைச்சர் மனோகணேசனின் வருகைக்காக கிளிநொச்சி பூநகரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடர்பில் ப...Read More
30 ஆம் திகதிக்குள் 1000 ரூபா இல்லையேல், பதவியை இராஜிநாமா செய்வேன் - ஆறுமுகன் அதிரடி Friday, October 26, 2018 இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பாராளுமன்ற...Read More
இந்த அரசாங்கம், வெட்கம் இல்லாதது - அமைச்சர் ராஜித ஆத்திரம் Friday, October 26, 2018 தமது அரசாங்கம் ஓர் வெட்கம் கெட்ட அரசாங்கம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்க...Read More
பொலிஸ் அதிகாரியின், சுப்பர் செயற்பாடு - வைரலாகும் தகவல் Friday, October 26, 2018 இலங்கையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கண்டி - கொழும்பு பிரதான ...Read More
உடனடியாக A + சிறுநீரகம் தேவை Friday, October 26, 2018 அக்கரைப்பற்று, அம்பாரை வீதி, பட்டியடிப்பிட்டியைச் சேர்ந்த ஏ.ஜி.இஸ்மாயில் என்பவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. இதனால் A + குருத...Read More
முஸ்லிம்கள் மௌனம் - அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும், மிகக்கொடூரச் சட்டம் Friday, October 26, 2018 பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில் தேசிய பயங்கரவாதத்தை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஐக்க...Read More
தொழிலாளர்கள் 1000 ரூபா கேட்கிறார்கள், 940 தான் தரமுடியும் என்கிறார்கள் முதலாளிமார் Friday, October 26, 2018 தமது நாளாந்த ஊதியமாக, 1,000 ரூபாயை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்த...Read More
இலங்கை முஸ்லிம்களும், சியாறங்களும் Friday, October 26, 2018 இலங்கையின் முஸ்லிம் வருகையும், இருப்பின் ஆரம்பங்களும் பற்றிய பல வரலாற்று சான்றுகள் இருந்தாலும், அவற்றின் ஆதி இருப்பிற்கான உறுதியான அடையா...Read More
கட்டாயமாக இடைக்கால, அரசாங்கத்தை அமைக்க வேண்டும் Friday, October 26, 2018 தற்காலிக அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்ப...Read More
நாலக்கவால் சிறைச்சாலையில் குழப்பம், அம்பியூலன் எதற்காக வந்தது..? Friday, October 26, 2018 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா, வெலிக்கடைச் சிறைச்சாலையி...Read More
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில், சீக்கியர்களுக்கு அதிவிஷேட சிறப்புச் சலுகை Thursday, October 25, 2018 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்பொழுது சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ...Read More
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான, இனப்படுகொலை தொடருகிறது - ஐ.நா. Thursday, October 25, 2018 மியான்மரில் ராகைன் நகரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் அவர்கள் மீது இனஅழிப்பு நடவடி...Read More
முஸ்லிம் என்று சொல்லு, மனிதாபிமானத்தில் முந்து - உலகை அதிரவைத்துள்ள பிரிட்டன் நீதிபதியின் தீர்ப்பு Thursday, October 25, 2018 சோமாலிய அகதியான ஒரு பெண் தனது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி இரண்டு அகதிகளை பிரித்தானியாவுக்கு கொண்டு வந்தபோது பிடிபட்டார். ...Read More
புத்தளம் தொகுதி இழந்துநிற்கும் பாராளுமன்ற உறுப்புரிமையை, மக்கள் காங்கிரஸின் ஊடாக பெறுவோம் : அலி சப்ரி Thursday, October 25, 2018 புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் நகர், கொட்ராமுல்லை,தில்லையடி,பாலாவி, காரைத்தீவு,புளிச்சாக்குலம்,மாத ம்பை, ஆகிய பகுதிகளில் அகில இலங்கை ...Read More
"ஞாபகம் வருதே" நிகழ்ச்சியில், இவ்வாரம் என்.எம். அமீன் Thursday, October 25, 2018 பிரதி சனிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணிவரை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆளுமைகளின் அநுபவப்பகிர்வுகளை மீட்டிப்பார்க்...Read More
நாலக டி, சில்வா கைது Thursday, October 25, 2018 முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிப...Read More
இது எப்படி இருக்கு...? Thursday, October 25, 2018 ஒரே ஒரு பூமி பந்தில் கனடா என்று ஒரே ஒரு நாடு உள்ளதாம். அதில் ஒந்தாரியோ என்ற பெயரில் ஒரு மாகாணம் இருக்குதாம். அதில் மார்க்கம் என்ற ஒரு சி...Read More