Header Ads



கட்டாரில் உள்ள, இலங்கையர்களின் குற்றச்சாட்டு

Saturday, October 20, 2018
-சக்தி செய்தி- கட்டாரில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான ஸ்டெஃபர்ட் (Stafford) பாடசாலை மீது, அந்நாட்டின் இலங்கைத் தூதுவர் அழுத்தம் விடு...Read More

ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவது என்றால், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மாத்திரமே முடியும்

Saturday, October 20, 2018
ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  மக்கள் ச...Read More

நிசாம்டீன் கைதான சம்பவத்தில், பிரபல கிரிக்கட் வீரரின் சகோதரரன்

Saturday, October 20, 2018
-மொஹமட் நிசாம்டீன் கைதான சம்பவத்தில் பிரபல கிரிக்கட் வீரரின் சகோதரரன் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இ...Read More

சல்மானும், எர்துகானும் தொலைபேசியில் பேச்சு - சவுதி மன்னரை பாராட்டுகிறார் டிரம்ப்

Saturday, October 20, 2018
காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவர...Read More

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு எதிராக, அவசரமாக நீதிமன்றத்தை நாடுங்கள் - பௌத்த தேரர் அறிவுரை

Saturday, October 20, 2018
சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் தடை...Read More

அல் பலாஹ் பாடசாலைக்கு, சகல உதவிகளையும் பெற்றுத்தருவேன் - சகாவுல்லா உறுதிமொழி

Saturday, October 20, 2018
நீர்கொழும்பு போருதொட்ட அல் பலாஹ் மகாவித்தியாலய, விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு மாணவர்களின்  செயல்முறை விடயங்கள் மற்றும் ஏனைய விடயங்களுக்கு பா...Read More

கவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது

Saturday, October 20, 2018
(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில்  பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...Read More

கொழும்பில் செவ்வாய்க்கிழமை, பாரிய ஆர்ப்பாட்டம்

Saturday, October 20, 2018
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மக்...Read More

பேஸ்புக்கினால் உருவான மோதல் - மாணவி வைத்தியசாலையில் அனுமதி

Saturday, October 20, 2018
கம்பளையில் பேஸ்புக் பாவனையால் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்து வன்முறையாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாணவர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்க...Read More

இலங்கையிலுள்ள அதிசயத்தின் புதிய, புகைப்படங்கள் வெளியாகியது (படங்கள்)

Saturday, October 20, 2018
ஆசியாவின் அதிசயம் என கூறப்படும் தாமரைக் கோபுரத்தின் அமைப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ...Read More

இலங்கைக்கு முதன்முறையாக, கொண்டுவரப்பட்ட அதிநவீன கார்

Saturday, October 20, 2018
இலங்கைக்கு முதல் முறையாக அதிநவீன சொகுசு கார் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப...Read More

திருமண விளம்பரம் மூலம், பெண்களை ஏமாற்றியவர் கைது

Saturday, October 20, 2018
இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்...Read More

புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம், என்ற முபாரக் மௌலவி மீது விசாரணை

Saturday, October 20, 2018
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌ன‌து ஆய்வின் அடிப்ப‌டையில் எழுதிய‌ புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என்ற‌ க‌ருத்துக்காக...Read More

ஆயுபோவான் மைத்திரி என்றார் மோடி, இந்தியாவின் ஆதரவைபெற ரணில் வியூகம் - Exclusive...!

Saturday, October 20, 2018
-ராமசாமி சிவராஜா- ரோ உளவுப்பிரிவு தொடர்பாக அமைச்சரவையில் ஜனாதிபதி கருத்துக் கூறியதாக முதன் முதலில் லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் லங...Read More

வட மாகாண சபையை மீண்டும், தமிழ் கூட்டமைப்பு கைபற்றினால் மக்கள் துன்பம் அனுபவிப்பர்

Saturday, October 20, 2018
கிடைத்த சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவறவிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் வடமாகாண சபையை கைப்பற்றுவர்களேயா...Read More

ரணிலுடன் நிற்கும் போது, சுஜீவக்கு கொலை அச்சுறுத்தல்

Saturday, October 20, 2018
தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இ...Read More

தரம் 5 பரீட்சை, கொடுமை நிறைந்தது - மருத்துவ நிபுணரின் எச்சரிக்கை

Saturday, October 20, 2018
'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை போடுவது சிறுவர் இம்சையாகும்' என்கிறார் பாடசாலைகள் சுகாதாரம் தொடர...Read More

கண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, அறிக்கை தயாரிக்கிறதாம் ம.உ.ஆ

Saturday, October 20, 2018
கண்டி, திகன பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தயா...Read More

ஜனாதிபதி மைத்திரி, 'றோ' மீது குற்றம்சாட்டியது உண்மையே – என்.ராம்

Saturday, October 20, 2018
தம்மைக் கொலை செய்ய ‘றோ’ சதித் திட்டம் தீட்டியதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூறியதாக தாம் வெளியிட்ட ச...Read More

ஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது

Saturday, October 20, 2018
காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...Read More

விடாப்பிடியாக நிற்கும், பெண் ஊடகவியலாளர் - அந்த 4 அமைச்சர்கள் யார்...????

Friday, October 19, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் வௌியான அறிக்கையின் உண்மைத்தன்மைக்காக முன்நிற்பத...Read More

அக்குறணை மக்கள் பூரண, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

Friday, October 19, 2018
அக்­கு­றணை நகரை வெள்ள அனர்த்­தங்­க­ளி­லி­ருந்தும் பாது­காக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அக்­கு­றணை மக்கள் தமது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­...Read More

குடிக்க நீர் இன்றி, வீதியில் கதறும் தாய் - அம்பாறையில் அவலம்

Friday, October 19, 2018
அம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்த...Read More
Powered by Blogger.