கட்டாருக்கான இலங்கை, தூதுவருக்கு எதிராக விமர்சனங்கள் Friday, October 05, 2018 கட்டாருக்கான இலங்கையின் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித்த ராஜபக்ச...Read More
சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா வித்தியாலயம், புலமை பரிசில் பரீட்சையில் சாதனை Friday, October 05, 2018 இன்று வெளியான புலமை பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா வித்தியாலயம் வரலாற்று சாதனை பெற்று...Read More
சமாதானத்துக்கான நோபல் பரிசு, நாடியா முராத்திற்கு Friday, October 05, 2018 2018ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பிய...Read More
15 வயது மாணவியை கடத்திச்சென்று, கர்ப்பிணியாக்கிய முன்னாள் பிக்கு கைது Friday, October 05, 2018 15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய துறவரத்திலிருந்து விலகிய முன்னாள் பௌத்த பிக்கு ஒருவரை கைது செய்த...Read More
புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய, மாணவர்களின் பெற்றோருடைய கவனத்திற்கு...! Friday, October 05, 2018 எது வெற்றி? எது தோல்வி? என்பதே தெரியாத மூடர் கூட்டம் இன்னும் நம் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. புலமைப்பரிசில் பரீட்சையில்...Read More
அமித்திற்கான விளக்கமறியல் நீடிப்பு Friday, October 05, 2018 கண்டியில் கடந்த மார்ச் மாதம் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 8...Read More
யாழ் - ஒஸ்மானிய்யா கல்லூரியிலிருந்து 3 மாணவர்கள் சித்தி Friday, October 05, 2018 நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானிய்யா கல்லூரியிலிருந்து 3 மாணவர்கள் சித்தியடை...Read More
"கிழக்கு மாகாண முஸ்லிம்களை, பலமிழக்கச் செய்ய திட்டம்" Friday, October 05, 2018 கிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சி...Read More
வில்பத்துவில் ஓர், அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை - ஜனாதிபதி முன் ரிஷாட் தெரிவிப்பு Friday, October 05, 2018 -ஊடகப்பிரிவு- வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டி...Read More
ஞானசாரரின் மேன் முறையீட்டை, இன்று உச்ச நீதிமன்றமும் நிராகரித்தது - 6 வருடங்கள் கம்பி எண்ணுவது உறுதி Friday, October 05, 2018 சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (05) நிராகர...Read More
எந்த கிரிக்கெட் வீரரும், ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடவில்லை Friday, October 05, 2018 இலங்கையில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவ...Read More
இன்டர்நெட்டினால் மன, நோயாளிகளாக மாறும் இலங்கையர்கள் - அதிர்ச்சித் தகவல் Friday, October 05, 2018 இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் ப...Read More
கொழும்பில் போலி கடனட்டையில் 37 கோடி ரூபா கொள்ளை - இந்திய மாபிய்யா கும்பல் பிடிபட்டது Friday, October 05, 2018 இலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இந்திய மாபியா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறக்கோட்டையில் போலி கடன் அட்டை மூலம...Read More
2 முஸ்லிம் மாணவர்கள் 4 வது இடங்களை பெற்று, தேசிய ரீதியில் சாதனை (முழு விபரம் உள்ளே) Friday, October 05, 2018 இந்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் இன்று காலை வெளியாகியிருந்தன. இந்த நிலையில் 25 மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள...Read More
இலங்கையில் வாகனங்களுக்கு பாரிய, தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு Friday, October 05, 2018 இலங்கையில் நாளுக்கு நாள் வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மேலும் வாகனங்களின் விலை அதிக...Read More
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவர்கள் Friday, October 05, 2018 நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படை...Read More
ரிஷாட்டை கொலைசெய்ய முயற்சி, விரிவான விசாரணை தொடருகிறது என்கிறார் அமைச்சர் Friday, October 05, 2018 கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனைக் கொலை செய்து, தமிழர் தரப்பின் மீது போட...Read More
புலமைப்பரிசில் பரீட்சையின், வெட்டுப் புள்ளி விபரம் Friday, October 05, 2018 நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தா...Read More
இது மிகப்பெரும் அநியாயம்...! Friday, October 05, 2018 -ராமசாமி சிவராஜா- உரிய ஆவணங்கள் இல்லாமல் ( சாரதி லைசென்ஸ் உட்பட ) சென்று கொண்டிருந்த மணல் லொறி ஒன்றை தடுத்து நிறுத்தி சாரதியை கைது...Read More
2 மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம் Friday, October 05, 2018 இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி வித்தியாலயத்தின் புமித் மெத்னுல் விதானகே...Read More
கொழும்பில் சீன கடற்படையின், நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் Friday, October 05, 2018 சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship)நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது. இந்...Read More
சரிந்துவிழுந்த மரக்கறிகளின் விலைகள், திண்டாடும் விவசாயிகள் Friday, October 05, 2018 தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தைக்கு, கடந்த சில நாள்களாகக் கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளதால், மரக்கறிகளை விற்பனை செய்த...Read More
"புலிகள் போன்ற ஒரு அமைப்பு 100 ஆண்டுகளில் உருவாக முடியாது" Friday, October 05, 2018 விடுதலைப் புலிகளைப் போன்று ஒரு அமைப்பு வடக்கில் எழுச்சி பெறுவதற்கு 100 ஆண்டுகளில் வாய்ப்பே இல்லை என்று சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு பிர...Read More
புலமைப்பரிசில் பரீட்சையின், பெறுபேறுகள் வௌியாகின Friday, October 05, 2018 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. பெறுபே...Read More
முஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்) Thursday, October 04, 2018 -Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...Read More